எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த வாரம் நானும், ஜான்குமாரும் டெல்லி சென்று மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டு மந்திரி, உள்துறை செயலர் ஆகியோரை சந்தித்தோம். அப்போது ஏற்கனவே வலியுறுத்தி வந்த முறையாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டோம்.நிதி மந்திரியும், நிதி செயலரை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.
மணல் தட்டுப்பாடு
திட்டமில்லா செலவுக்கு கிடைக்க வேண்டிய நிதி, தானே புயல் நிவாரணம், 6-வது சம்பளக் கமிழன் நிலுவை, 7-வது சம்பள கமிழன் ஆகிய நிதியை வழங்க கேட்டோம். தனி கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்துறை அமைச்சகம் கட்ட வேண்டிய கடனை மாநில அரசுகளிடம் அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம். மத்திய மந்திரி எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து கோப்பை அனுப்பியுள்ளார். ஆனால் நிதித்துறை துரதிஷ்ட வசமாக காலதாமதம் செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு திட்டமிட்டு வழங்க வேண்டிய நிதியை காலதாமதம் செய்து வருகிறது. இது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியும் பயனில்லை. ஆந்திர பிரதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேச எம்பிக்கள் பாராளுமன்றத்தை முடக்கினர். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது.பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்படுகிறது. மாநிலத்தற்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. யூனியன் பிரதேசமான டில்லியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு நிதியை மத்திய அரசு அளிக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மாநில அரசே ஒய்வூதியம் தரும் நிலை உள்ளது. 10 ஆண்டுக்கு முன்பு புதுவை அரசு பெற்ற கடனை படிப்படியாக திருப்பி செலுத்தி வருகிறோம். கடந்த மாதம் ரூ.177 கோடியும், இந்த மாதம் 100 கோடியும், அடுத்தமாதம் 177 கோடியும் கடனுக்காக கட்ட உள்ளோம். இதனால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நிதி அளிக்க மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்க வில்லை. மத்திய நிதி கமிஷனில் புதுவை, டெல்லியை இணைக்க வேண்டும் என நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளோம். அப்படி இணைத்தால் 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். தற்போது 27 சதவீத நிதி மட்டும் தான் கிடைக்கிறது. ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ந் தேதி புதுவை வருகிறார். பிரதமரின் வருகையின் போது துறைமுக திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் கேட்டுள்ளோம். தற்போது துறைமுகம் தூர்வாரப்பட்டு திங்கட்கிழமை வெள்ளோட்டம் விடப்படுகிறது. பிரதமரின் வருகையின் போது நானும், அமைச்சர்களும் அவரை நேரில் சந்தித்து புதுச்சேரியின் நிதி தொடர்பாக பேச உள்ளோம். பிரதமர் நேரிடையாக தலைவிட்டு புதுச்சேரிக்கு நிதி தர வேண்டும் என்று கோரிக்கையும் வைப்போம். மாநில அரசின் சார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் நிறுவனம் சார்பில் ரூ.800 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சேதராப்பட்டில் மாநில அரசு 50 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம். புதுவையில் தொடர்ந்து மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழக அரசிடம் இருந்து பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. வெளிநாட்டில் இருந்து மணல் கொண்டு வர நில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தரமான மணலை இறக்குமதி செய்ய விதிமுறைகளை உருவாக்கும் படி கூறியுள்ளேnhம். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மலேசியா. தாய்லாந்து, கம்கோடியா ஆகிய நாடுகள் மணலை அளிக்க முன்வந்துள்ளது. நாடாளமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்
12 Sep 2025சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை
12 Sep 2025திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்: ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்
12 Sep 2025புதுடெல்லி, 2023-ல் நடந்த இனமோதலுக்கு பிறகு முதல்முறையாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமா் மோடி இன்று மணிப்பூா் செல்கிறார்.