திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோழி வறுவல்
கோழி வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் லெக் பீஸ் - 3,
- கான்பளார் மாவு -20 கிராம்.
- மைதா மாவு - 20 கிராம்.
- சில்லி பேஸ்ட் - 20 கிராம்.
- பிரட் தூள் -100 கிராம்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 50 கிராம்.
- பூண்டு - 20 கிராம்.
- இஞ்சி - 20 கிராம்.
- வெள்ளை மிளகுப்பொடி - 10 கிராம்
- சோயா சாஸ் 10 கிராம்.
- சின்ன வெங்காயம் 20 கிராம்.
- பச்சை மிளகாய் - 2.
- முந்திரி பருப்பு - 50 கிராம்.
- சூரியகாந்தி எண்ணெய் - 250 கிராம்.
- உப்பு - தேவையான அளவு.
- எலுமிச்சம் பழம் -1.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 3 சிக்கன் லைக் பீஸை எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கத்தியை எடுத்து சிக்கன் லைக் பீஸை கீறி விடவும்
- இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் போடவும்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் போடவும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு ஸ்பூன்,வெள்ளை மிளகுப்பொடி 10 கிராம்,சோயா சாஸ் 10 கிராம், சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு சிறிதளவு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
- இதனுடன் மைதா மாவு 20 கிராம், கான்பளார் மாவு 20 கிராம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 30 நிமிடம் கழித்து 100 கிராம் பிரட் தூளில் சிக்கனை போட்டு பிரட் தூள்கள்,சிக்கனின் அணைத்து பகுதியிலும் ஓட்டும் படி அப்பி விட வேண்டும்.
- இதே போல் மூன்று சிக்கன் லெக் பீஸையும் தயார் செய்துகொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சூரியகாந்தி எண்ணெய் 250 கிராம் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்த மூன்று சிக்கன் லெக் பீஸையும் ஒவ்வென்றாக போட்டு குறைவான தீயில் பொரிக்கவும்.
- திருப்பி போட்டு பொரிக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது இதை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
- மிதமான சூட்டில் பொரித்து எடுத்த 50 கிராம் முந்திரி பருப்பை எடுத்து சிக்கனில் தூவி விடவும்.
- சுவையான கோழி வறுவல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-05-2022
19 May 2022 -
உக்ரைன் போரால் விரைவில் உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை
19 May 2022உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பியூஷ்கோயலிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
19 May 2022பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
-
விக்கெட் இழப்பின்றி 210 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கே.எல்.ராகுல் - டி காக் சாதனை
19 May 2022மும்பை:ஐ.பி.எல்.
-
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 May 2022பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.
-
பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு: இலங்கையில் மீண்டும் நெருக்கடி: வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய சாலைகள்..!
19 May 2022இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
உக்ரைனுக்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்த பாக். தொழிலதிபர்
19 May 2022பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
-
புதிய இந்திய தொழில்நுட்ப கழகங்களை நடத்த முதல் நாடாக ஜமைக்கா விருப்பம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
19 May 2022வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்
-
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு..!
19 May 2022இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் சதமடித்த தக்காளி விலை
19 May 2022கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்கள் தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
-
இலங்கையில் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் முதன்முறையாக அஞ்சலி
19 May 2022இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
-
கல்குவாரியில் விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்..! நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தகவல்
19 May 2022குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே
19 May 2022மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்ட
-
‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரம்
19 May 2022சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
19 May 2022தமிழகத்தில் பணவீக்கம் 5.37 சதவீதமாக குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் இறுதியில் பள்ளிகளை திறக்க திட்டம்..!
19 May 2022கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
-
சட்டவிரோத பணமாற்ற வழக்கு: காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
19 May 2022சட்டவிரோத பணமாற்ற மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அ
-
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது
19 May 2022பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச
-
அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் மாதிரிகளின் கண்காட்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
19 May 2022தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட த
-
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்
19 May 2022புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார்
-
தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது: இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
19 May 2022ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
2028-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்
19 May 20222028-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது
-
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 May 2022கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.
-
பருத்தி, நூல் விலைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்
19 May 2022பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
-
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது: மேல் முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
19 May 2022`ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது’ என்றும் `ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மாநில சட்ட மன்றங்