எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையின் சார்பில் “வேதியியல் தொழில் நுட்பத்தின் முதன்மை பகுதிகள் - 2017” என்ற தலைப்பிலான மூன்று நாட்கள் சர்வதேச கருத்தரங்கின் துவக்கவிழா பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில், இந்த கருத்தரங்கமானது தேசியத் தரநிர்ணயக் குழுவின் யூ அந்தஸ்து பெற்றபின் நடத்தப்படும் முதல் பன்னாட்டுகருத்தரங்கமாகும். இதில் போலந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்சு, உள்ளிட்ட நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் அறிவியல் பேருரை ஆற்ற உள்ளனர். ஆராய்ச்சி மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்து அறிவியல் சார்ந்த அறிவினை மேம்படுத்த இக்கருத்தரங்கம் ஒரு அரியவாய்ப்பாக அமையும்.
21-ம் நூற்றாண்டின் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்பட்டாலும், நீர் மற்றும் காற்று ஆகியவைகளின் தரம் சற்றே குறைந்து வருகிறது. இதனை சமன் செய்யும் பொருட்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் கையாளப்பட வேண்டும். இதன் மூலம் மனித வாழ்க்கைத் தரம் மற்றும் நலம் ஆகியவை மேம்படும்.
போலந்து நாட்டின் பேராசிரியர் ஜெர்சிரேடாகி, தமது தொடக்க உரையில்,அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியர்களின் பங்கை வெகுவாகப் பாராட்டினார். மின் வேதியியல், பெரு மூலக்கூறு வேதியியல் மற்றும் பசுமை வேதியியல் ஆகிய தொழில் நுட்பங்களின் மூலம் புதிய உத்திகளைகையாள முடியும் என்றார். புதிய தொழில்நுட்பத்தில் நேர்மின் துகள்களை (யnழைளெ) அங்கீகரிப்பது சவாலான அறிவியல் ஆய்வாகும் என்று எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் ஆய்வுகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும மிகவும் முக்கியம் என்றுகுறிப்பிட்டார். அன்றாட வாழ்க்கையில் வேதியியல் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதுடன், அத்தியாவசியமாகிவிட்டது என்று குறிப்பிட்டார். எனவே, மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழிலக வேதியியல் துறைத் தலைவர் பேரா.பரிதிமால் கலைஞன், இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் பற்றி விளக்கினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் இந்த மூன்றுநாள் கருத்தரங்கில் “நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவளர்ச்சி” குறித்து பல்வேறு தலைப்புகளில் உரைநிகழ்த்த உள்ளனர்.
210 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தர் அவர்கள் வெளியிட போலந்து நாட்டு பேரா. ஜெர்சிரேடாகிமுதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இக்கருத்தரங்கின் துவக்கவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் கே. குருநாதன் வாழ்த்துரை வழங்கினார். ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா. ஜெ. ஜெயகாந்தன், தொழிலக வேதியியல் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் பி. மணிசங்கர், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தொழிலக வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் எச். குருமல்லே~; பிரபு நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 6 hours 47 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 6 hours ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 6 hours ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023 -
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் : ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
10 Jun 2023மாஸ்கோ : பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
10 Jun 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்
10 Jun 2023பாரீஸ் : கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி ப
-
புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
10 Jun 2023சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தாமதமாக திறக்கப்படுவதால் சனிக்கிழமைகள்தோறும் பள்ளிகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10 Jun 2023சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்
10 Jun 2023நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராம
-
ரயில் என்ஜின் டிரைவர்கள் பணியின்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
10 Jun 2023மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
-
தற்கொலைக்கு தடை விதித்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் : தேச துரோக குற்றமாக அறிவித்தார்
10 Jun 2023சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது : பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு
10 Jun 2023சென்னை : பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
-
அண்ணா சதுக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு: தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் உதயநிதி விளக்கம்
10 Jun 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை நேற்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
10 Jun 2023திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
-
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
10 Jun 2023லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
-
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
10 Jun 2023சென்னை : தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 15-ம் தேதி திறப்பு
10 Jun 2023திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
-
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க கவர்னர் தலைமையில் அமைதி குழு அமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
10 Jun 2023இம்பால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
-
தேசியவாத காங். துணைத்தலைவராக சரத்பவார் மகள் சுப்ரியா நியமனம்
10 Jun 2023மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
10 Jun 2023புதுடெல்லி, நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
கவிஞர் வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிப்பு பிரபல பாடகி குற்றச்சாட்டு
10 Jun 2023சென்னை, வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல பாடகி குற்றஞ்சாட்டியுள்ளார்.