எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள்.
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.மக்காசோளம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது,மக்காசோள முத்துக்களை பிரித்து நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளவர்கள் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
2.தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது,தினை அரிசியை நமது உணவில் பயன் படுத்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.பீட்ருட் ஹீமோகுளோபின் அளவை கூட்ட நன்கு உதவுகிறது 90 நாட்கள் தினமும் 50 மில்லி பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு உயரும்.
4.பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் மலச் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடும்போது உடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுப்பலனையும் தரும், பேரிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் தாய் சேய் நலன் மேம்படும்.
5.நிலக்கடலை ஹீமோகுளோபின் அளவை அதிகரிபதில் முக்கியமான பொருளாக உள்ளது,நிலக்கடலையை அவித்து சிறிதளவு இந்து உப்பு போட்டு உடன் எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும்.
6.உலர் திராட்சை ஹீமோகுளோபின் அளவை கூட்டும் சக்தி படைத்தது.
48 நாட்கள் தொடர்ந்து உலர் திராட்சை,பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். உலர் திராட்சை மலச் சிக்கலையும் நீக்குகிறது.
7. ஆப்பிள் பழத்தில் எல்லா விதமான புரத சத்துக்களும் உள்ளன,தினமும் 2 ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டியது இல்லை.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
8. கீரை வகைகள் அனைத்திலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது,முக்கியமாக முருங்கை கீரை மற்றும் அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் சக்தி முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கிறது. அரைக்கீரை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு ரத்தம் அதிகரிக்கும்,மற்றும் இதில் உள்ள கால்சியம் சத்து எழும்புகளை பலப்படுத்துகிறது.
9. பூசணி விதை உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் பலப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.
10. கடல் பாசியை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கடல் பாசி அதிக மருத்துவ குணம் கொண்டது.கடல் பாசி மலச் சிக்கலையும் நீக்குகிறது.
11. ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது.
12. வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மலைவாழைப்பழம், செவ்வாழைப்பழம்,நாட்டு வாழைப்பழம் மற்றும் பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன செவ்வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதுடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.