எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள்.
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.மக்காசோளம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது,மக்காசோள முத்துக்களை பிரித்து நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளவர்கள் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
2.தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது,தினை அரிசியை நமது உணவில் பயன் படுத்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.பீட்ருட் ஹீமோகுளோபின் அளவை கூட்ட நன்கு உதவுகிறது 90 நாட்கள் தினமும் 50 மில்லி பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு உயரும்.
4.பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் மலச் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடும்போது உடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுப்பலனையும் தரும், பேரிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் தாய் சேய் நலன் மேம்படும்.
5.நிலக்கடலை ஹீமோகுளோபின் அளவை அதிகரிபதில் முக்கியமான பொருளாக உள்ளது,நிலக்கடலையை அவித்து சிறிதளவு இந்து உப்பு போட்டு உடன் எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும்.
6.உலர் திராட்சை ஹீமோகுளோபின் அளவை கூட்டும் சக்தி படைத்தது.
48 நாட்கள் தொடர்ந்து உலர் திராட்சை,பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். உலர் திராட்சை மலச் சிக்கலையும் நீக்குகிறது.
7. ஆப்பிள் பழத்தில் எல்லா விதமான புரத சத்துக்களும் உள்ளன,தினமும் 2 ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டியது இல்லை.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
8. கீரை வகைகள் அனைத்திலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது,முக்கியமாக முருங்கை கீரை மற்றும் அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் சக்தி முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கிறது. அரைக்கீரை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு ரத்தம் அதிகரிக்கும்,மற்றும் இதில் உள்ள கால்சியம் சத்து எழும்புகளை பலப்படுத்துகிறது.
9. பூசணி விதை உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் பலப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.
10. கடல் பாசியை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கடல் பாசி அதிக மருத்துவ குணம் கொண்டது.கடல் பாசி மலச் சிக்கலையும் நீக்குகிறது.
11. ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது.
12. வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மலைவாழைப்பழம், செவ்வாழைப்பழம்,நாட்டு வாழைப்பழம் மற்றும் பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன செவ்வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதுடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
04 Sep 2025சென்னை, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குமோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈட
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.