எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
- இரத்தில் உள்ள கொழுப்பின் அளவு கூடினால் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
- தலை சுற்றல்,அதிக வேர்வை,படபடப்பு,உடல் சோர்வு,கண் எரிச்சல்,ஆகியவை ரத்த அழுத்த நோயின் அறிகுறி ஆகும்.
- தூக்கமின்மை, மன கவலைகள் மற்றும் மன சோர்வு ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
- ரத்த அழுத்தத்தை நாம் உடனே கூட்டவும் முடியாது,குறைக்கவும் முடியாது,இதனால் தான் சிலருக்கு ரத்த அழுத்தம் கூடுதலாகவும், சிலருக்கு ரத்த அழுத்தம் குறைந்தும் காணப்படுகிறது.
- சரியான வாழ்க்கை முறை மட்டுமே ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- இயற்கை முறை மருத்துவத்தில் ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை காணலாம்,மற்றும் ரத்த அழுத்தத்தை எப்படி தடுப்பது என்பதையும் காணலாம்.
- மன கவலைகளை குறைப்பதும்,குறைவான கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- ரத்த அழுத்தத்தை குறைக்க உடல் பயிற்சி முக்கியமாக உள்ளது,இதன் மூலம் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.
- ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி மூலம் பார்த்தல் 120/80 மற்றும் 120/90 என்பது சரியான அளவாக உள்ளது.
- இதற்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தால் நம் இயற்கை முறை மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.
- ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் உதவுகிறது.
- 15 கிராம் இஞ்சியை சுத்தம் செய்து சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறை எடுத்து எலுமிச்சம் பழ சாறு மற்றும் தேன் கலந்து தினமும் பருகினால் ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து மிதமான உணவுளை மட்டும் உன்ன வேண்டும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி,பூரி பொங்கல் ஆகியவற்றை தவிர்த்து இடியாப்பம்,இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
- எலுமிச்சம் பழம்,இஞ்சி கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் தேன் அல்சர் வராமல் தடுக்கும்.
- ஆங்கில மாத்திரை மருந்துகளை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும் இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகலாம்,எனினும் சில நாள் கழித்து ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்துவது நல்லது.
- 48 நாள்கள் தொடர்ந்து இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் மலச்சிக்கல்,மூச்சு திணறல் ஆகிய நோய்களும் குணமாகும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து,ரத்த அழுத்த நோயில் இருந்து விடுபட்டு வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


