முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.
  1. சுளுக்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது.
  2. நரம்புகளின் தசை நார்கள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு.

 

  1. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. 
  2. மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
  3. கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
  4. கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களை சரிசெய்யும்.
  5. கீழாநெல்லி கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  1. செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான்.
  2. செம்பருத்தி முடியை நன்கு வளர வைக்கிறது,நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது,தலை முடி கருத்து அடர்த்தியாக வளர தொடங்கும்.
  3. செம்பருத்தி பூ உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  4. செம்பருத்தி உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்,
  5. செம்பருத்தி பூவை பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிர
  1. நிலவேம்பு  கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
  2. நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்.
  3. நிலவேம்பை பொடி செய்து பயன்படுத்தினால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  4. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.
  5. நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்
  1. அமுக்கிரா கிழங்கு கசப்பு சுவை கொண்டது. 
  2. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து.
  3. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து பயன்படுத்தினால் ஆண்மை தன்மை அதிகரிக்ககும்.
  4. அமுக்கிரா கிழங்கு பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  5. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து  பயன்படுத்தினால் உடல் உறுதி,அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.

 

  1. பதநீரில் எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
  3. பதநீரை குடித்துவந்தால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  1. இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன.
  2. இளநீர் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  3. இளநீர் வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  4. இளநீர் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.
  5. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை இளநீர் கொடுக்கிறது மற்றும் கர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago