சென்னை, ஜன.- 30 - அண்ணா - எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புனரமைக்க ரூ.8 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளர். வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் என்றார் மகாக...
  •   சென்னை, ஜன.29 -  தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரோசய்யா, பேரவையில் உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப...
  •   சென்னை, ஜன.29 - இளைய சமூகத்தின் மத்தியில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்நோக்கு நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக திருச்சி, மதுரை உள்விளையாட்டு அரங்கை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும் 20 மாவட்டங்களில் உள்விளையாட்டு அ...