அலகின் நுனியில் நாசித் துவாரங்களை கொண்ட ஒரே பறவை கிவி. இது தரையில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உணவுக்காக மோப்பம் பிடிக்க உதவுகிறது. அதன் நாசியைத் துடைக்க அடிக்கடி குறட்டை விடுகின்றது. இது ஒரு கோழி இனம். இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றன. இப் பறவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் தோன்றியது. இவைகளால் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக கிவி இடம் பெற்றுள்ளது. தற்போது அழியும் தருவாயில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா? அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..
டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி செயல்பாடுகளில் அல்லது குழந்தைகளிடம் பேசும் போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், குழந்தைகள் அதிக சென்ஸ்டிவ், அதிக கோபம், தீவிர செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவற்றிக்கு உள்ளாகுகிறார்களாம்.
இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. 40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.
நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர். இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது க்யூ ஆர்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த க்யூ ஆர்-கோட் பயன்படுகிறது. தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா இனி நீங்கள் மயானத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீழ் புதையுண்ட நபரின் வாழ்க்கை குறித்த வீடியோவை காணலாம். அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு செய்து படிக்க முடியும். இனி இறந்தவர்கள் டிஜிட்டல் முறையில் நம்முடன் பேசும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்: சென்னை, மதுரையில் கோலாகலம்
27 Nov 2025சென்னை, மதுரையில் 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
இதுவரை 13 போட்டி...
-
தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை
27 Nov 2025சென்னை, தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
-
சுற்றுலாப்பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்கு பிறகு அனுமதி
27 Nov 2025தென்காசி, 6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை
-
சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக: வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
27 Nov 2025சென்னை, சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக என்று வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையனுக்கு விஜய் புகழாரம்
27 Nov 2025சென்னை, இளம் வயதிலேயே எம்.எல்.ஏ.வாக பெரிய பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன் என்று தெரிவித்த த.வெ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Nov 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: அரசு துறைகள் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
27 Nov 2025சென்னை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலவர் மு.க.ஸ்டாலின்,
-
சென்னை, தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Nov 2025தூத்துக்குடி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் புகழாரம்
27 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாற்றம் வேண்டும்.
-
ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
27 Nov 2025சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
-
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பண்ட்
27 Nov 2025மும்பை, தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி அடைந்த தோல்விக்கு நாட்டு மக்களிடம் கேட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
27 Nov 2025கனகோனா, கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .
-
ஹாங்காங் தீ விபத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
27 Nov 2025ஹாங்காங், ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
-
உருவானது 'டித்வா' புயல்
27 Nov 2025சென்னை, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் நேற்று உருவாகி உள்ளது.
-
4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர்: தீப்தி சர்மா ரூ.3.20 கோடிக்கு ஏலம்
27 Nov 2025புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை
-
செங்கோட்டையன் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி
27 Nov 2025மதுரை, செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அ.தி.மு.க.
-
3 ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025டாக்கா, அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட
-
ரூ.79.94 கோடி மதிப்பில் 25 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற
-
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டம்: செங்கோட்டையனின் யோசனையை ஏற்ற விஜய்
27 Nov 2025சென்னை, அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்க
-
ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025சென்னை, ரயிலில் தள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகிழ்ச்சி
27 Nov 2025சென்னை, அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி என்று த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளது: ஆதவ் அர்ஜுனா
27 Nov 2025சென்னை, த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது என்று செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிலையில்
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
27 Nov 2025சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்
-
ரூ 1.88 கோடியில் கிரிவலம் பாதை அமைக்கும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோவிலில் ரூ 1.88 கோடி மதிப்பில் கிரிவல பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
10.79 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி - விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
27 Nov 2025சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.


