சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள், அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
இன்றைக்கு நவ நாகரிக நங்கைகளின் பிரத்யேகமான பேஷன் பொருளாக இருப்பது லிப்ஸ்டிக். ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப விதவிதமான லிப்ஸ்டிக்குகளை இன்றைய டீன்ஸ்கள் தங்களது ஹேண் பேக்கிலேயே வைத்து செல்லும் காலமாகி விட்டது. அனைவரும் நினைப்பது போல இது மேல் நாட்டு நாகரிகம் அல்ல. லிப்ஸ்டிக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திலேயே லிப்ஸ்டிக் பயன்பாடு குறித்த பதிவுகள் உள்ளன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாப், ராஜஸ்தான் பெண்டிர் மணமகனை அலங்கரிக்க விதவிதமான இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.
சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க் http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் கூட்ட நெரிசல் பகுதியை கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார்
06 Oct 2025கரூர் : மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் நேற்று கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
-
கரூர் துயர சம்பவத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
06 Oct 2025கரூர் : கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் தரனீஷ்(வயது 35). இவர் புகழூர் நகராட்சி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார்.
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிப்பு
06 Oct 2025நாகப்பட்டினம் : மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள் மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்ற சம்பவ
-
2025-மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு : ஜப்பானியர் - 2 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு
06 Oct 2025படத்துடன்....
2-nd - Model
-
ஐ.சி.யு.வில் இருந்ததால் ராமதாஸை பார்க்க முடியவில்லை: அன்புமணி
06 Oct 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பா.ம.க.
-
வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
06 Oct 2025வாஷிங்டன் : தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா.
-
பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா
06 Oct 2025பாரீஸ் : பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு 2025 செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது
-
மேற்குவங்கத்தில் பா.ஜ.க. எம்.பி. மீது தாக்குதல்
06 Oct 2025மேற்கு வங்காளம் : மேற்கு வங்க மாநிலம் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பா.ஜ.க. எம்.பி. கஜென் முர்மு சென்றார். இதில் பா.ஜ.க. எம்.பி.
-
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
06 Oct 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் நேற்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சுப்மன் கில் கேப்டன் ஆவதை அன்றே கணித்த ரோகித் சர்மா
06 Oct 2025மும்பை : சுப்மன் கில் கேப்டன் ஆவதை ரோகித் சர்மா அன்றே கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவியில்...
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சி வெட்கக்கேடான செயல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
06 Oct 2025சென்னை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
வீரர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆஸி., குற்றச்சாட்டுக்கு பி.சி.சி.ஐ. விளக்கம்
06 Oct 2025கான்பூர் : ஆஸி., "ஏ" அணி வீரர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு குறித்து விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ.
-
தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் 20,372 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Oct 2025சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.89 ஆயிரத்தை தொட்டது
06 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்து இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்திற்கு விற்பனையானது.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி
06 Oct 2025புது தில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, நீதிமன்ற அறைக்குள், வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயற்சி நடந்திருக்கிறது.
-
உலகக்கோப்பை குறித்து ஜெமிமா
06 Oct 2025ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
டார்ஜிலிங் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி: முதல்வர் மம்தா நேரில் ஆய்வு
06 Oct 2025கொல்கத்தா : டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த நிலையில
-
கிட்னி முறைகேடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
06 Oct 2025சென்னை : கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இரு பிரிவினர் இடையே வன்முறை: ஒடிசாவில் ஊரடங்கு அமல்
06 Oct 2025புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, 36 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
இரானி கோப்பை கிரிக்கெட்: 3-வது முறையாக விதர்பா அணி சாம்பியன்
06 Oct 2025நாக்பூர் : மராட்டிய மாநிலத்துக்குட்பட்ட விதர்பா அணி இரானி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.
232 ரன்னில் அவுட்...
-
குஜராத்தில் பயங்கரம்: 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
06 Oct 2025குஜராத் : குஜராத்தில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
'ரோடு- ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: பொதுக்கூட்டத்தில் மட்டும் பங்கேற்க அன்புமணி முடிவு
06 Oct 2025திருநெல்வேலி : கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு அறிக்கை தாக்கல்
06 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பா.ஜ.க.
-
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி விளையாட கவாஸ்கர் வலியுறுத்தல்
06 Oct 2025புதுடெல்லி : சர்வதேச ஒருநாள் போட்டி இல்லாத நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் (உள்ளூர் 50 ஓவர் போட்டி) ரோகித், விராட் கோலி விளையாட வேண்டும் என்று இந்
-
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நீட்டிப்பு
06 Oct 2025நாகை : தமிழ்நாட்டின் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ’சுபம்’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.