எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த செய்தியாளர் பயணம் ஆலத்தூர் வட்டாரத்திற்குப்பட்ட மங்கூன், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல், செங்குணம்;; உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன் தலைமையில் நேற்று (26.04.17) மேற்கொள்ளப்பட்டது.
சமச்சீர் வளர்ச்சி
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் ஆலத்தூர் வட்டம் செங்குணம் பகுதியில் ரூ.1.61 லட்சம் மதிப்பில் ரூ.80,500 அரசு மானிய உதவித்தொகையுடன் பயனடைந்த ஜெகன்மோகன் என்ற விவசாயி தனது நிலத்தில் அமைத்திருந்த ஒருங்கிணைந்த பண்ணையையும், பெரம்பலூர் வட்டத்தில் நெடுவாசல் பகுதியில்; சுரேஸ் என்பவரது வயலில் 100 சதவீத மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசன அமைப்பு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மக்காச்சோள வயலினையும், செங்குணம் பகுதியில் நாகராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த உளுந்து விதைப்பண்ணையையும் செய்தியாளர்களுடன் சென்று வேளாண் இணைஇயக்குநர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து வேளாண்த்துறை இணை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில்; தலா 25 விவசாயிகள் வீதம் 50 விவசாயிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.66,000 மதிப்புடைய இரண்டு ஜெர்சி மாடுகள், ரூ.30,000 மதிப்புடைய 11 வெள்ளாடுகள், ரூ.5,000 மதிப்புடைய 30 நாட்டுக்கோழிகள், ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்பட்ட சாணஎரிவாயுக்கலன், ரூ.25,000 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் அமைப்புகள்,ரூ.15,000 மதிப்புடைய தீவனப்புல் வளர்ப்பு திட்டம் என மொத்தம் ரூ.1,61,000 மதிப்பிலான இத்திட்டத்தை அரசின் 50 சதவீத மானிய உதவித்தொகையான ரூ.80,500 மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென ஒரு வட்டாரத்திற்கு ரூ.20.12 லட்சம் வீதம் இரண்டு வட்டாரங்களுக்கு 40.24 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஒரு விவசாயி தனது தொழில் சார்ந்து தன்னிறைவு அடைவதுடன், அங்கு உருவாக்கப்படும் பயோ கேஸ் மூலம் வீட்டிற்குத்தேவையான எரிவாயுவையும் உற்பத்திசெய்துகொள்ள முடிகின்றது.
விவசாய பணிகளுக்காக தேவைப்படும் நீரின் அளவினை குறைக்கும் வகையில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பு ஏற்ப்படுத்திட 2015 முதல் நடப்பாண்டுவரை மொத்தம் 444 விவசாயிகளுக்கு 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்ப்படுத்திட சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.1,00,000- வரையும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம் மான்யமாக ரூ.75,000- வரையும், தெளிப்புநீர் பாசன கருவி சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.19,600ஃ- வரையிலும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம மான்யம் ரூபாய் 14,700- வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் பகுதியில் விவசாயிகளுக்கு தரமான விதை வினியோகம் செய்யும் பொருட்டு விதைப்பெருக்குத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25 வீதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 248 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல்விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 223 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரகு 3.94 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் துவரை 23.11 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 20.1 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை 17.55 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 13.79 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விநியோகம் செய்ய நெல் 39.86, வரகு 3.94, உளுந்து 4.50, துவரை 1.15 மற்றும் நிலக்கடலை 7.12 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.
இப்பயணத்தின்போது ஆலத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ராஜசேகரன்(ஆலத்தூர்), கீதா(பெரம்பலூர்), வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
13 May 2025புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை
13 May 2025உதகை : உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
-
எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
13 May 2025ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.