எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படைக்கப்பட்டன.
பாரம்பரியமாக நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக பக்தர்கள் கோவில்களில் வழிபாடு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதனால் சிறப்பு பூஜையில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அதிகாலை 4 மணிக்கு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து புது நெல் கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த கோவில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஐய்யப்பனுக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த புது நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து ஐய்யப்பனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவது வழக்கம்.
அந்த நெற்கதிர்களை தங்களுடைய வீடுகளுக்கு எடுத்து சென்று வைப்பதன் மூலம், விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே தற்போது நடப்பாண்டிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.