முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. லகிம்பூர் சம்பவம்: மத்திய அமைச்சரின் மகன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரபிரதேசம் லகிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேசம் லகிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் மகனின் ஆதரவாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் எத்தனை பேர் கைது என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கையை உ.பி. அரசு எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து