LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முதல் முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2003-ம் ஆண்டு முதல்...
இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் கடந்த 2003 முதல் டென்னிஸ் கோர்ட்டில் ராக்கெட் ஏந்தி விளையாடி வருகிறார். கடந்த 2008 வரையில் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார் சானியா. அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.
ஒற்றையர் பிரிவில் ஓய்வு...
2013 வாக்கில் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர்.
அரையிறுதிக்கு தகுதி...
இப்படி பல சாதனைகளை படைத்த அவர் கடந்த ஜனவரி வாக்கில் ஆஸ்திரேலிய ஒபனுக்கு பிறகு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் எனவும் அப்போது சொல்லி இருந்தார். இந்நிலையில், நடப்பு விம்பிள்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்படுகிறார் சானியா.
குரோஷிய வீரருடன்...
இப்போது அவர் விம்பிள்டனில் குரோஷியா வீரர் மேட் பேவிக் உடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதியில் சானியா ஜோடியினர் தங்களை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜான் பீயர்ஸ் மற்றும் கனடா வீராங்கனை கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியை 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சானியா ஜோடி அரையிறுதியில் யாரை எதிர்த்து விளையாடுகிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடந்த 2015 விம்பிள்டனில் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
-
2022-காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சாதித்தது என்ன?
09 Aug 2022இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
-
அக்னி பாதை திட்டம்: ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
09 Aug 2022அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
-
பீகாரில் ஜே.டி.யு. - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்
09 Aug 2022பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
-
துவரிமான் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
09 Aug 2022மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
-
ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
09 Aug 2022புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
-
செல்பி மோகத்தால் ஏற்பட்ட பயங்கரம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
09 Aug 2022திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
-
50 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
09 Aug 2022தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
குஜாராத்தில் 10 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வாழ்நாள் தடை
09 Aug 2022காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
44-வது செஸ் ஒலிம்பியாட் 2022: வெண்கலம் வென்றது இந்திய மகளிர் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணி
09 Aug 2022மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
-
செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
-
சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்
09 Aug 2022தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
-
அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடருமா ? தமிழக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
09 Aug 2022நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
-
இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி : ஹர்திக் பாண்ட்யா பேட்டி
09 Aug 2022லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி
09 Aug 2022186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
-
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ் இசைத்த முதல்வர் ஸ்டாலின்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: கேமரூனில் ராணுவ வீரர் உள்ளிட்ட 5 பேர் பலி
09 Aug 2022கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
2023 பிப்ரவரிக்குள் மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் : ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
09 Aug 2022சென்னை : மயிலாடுதுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தபடும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து வழக்கை முடித்த
-
கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன்: 174 பேரின் மனுக்கள் மீது இன்று விசாரணை
09 Aug 2022கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முல்லை பெரியாறு அணையில் 13 மதகுகளும் திறப்பு: தமிழக பொறியாளர்கள் ஆய்வு
09 Aug 2022தேனி : இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் செய்ய முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, 13 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டதை தமிழக பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
-
இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளராக 3-வது முறையாக முத்தரசன் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
09 Aug 2022சென்னை : மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு
09 Aug 2022தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்தது.
-
பிரதமர் மோடியை சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
09 Aug 2022சென்னை : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
-
போர் ஒத்திகையால் படையெடுப்புக்குத் தயாராகிறது: சீனா மீது தைவான் வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
09 Aug 2022போர் ஒத்திகை மூலம் படையெடுப்புக்கு சீனா தயாராகி வருவதாக தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
காலநிலை மாற்றத்தால் மோசமடைந்த 58 சதவீத தொற்று நோய்கள்: ஆய்வில் தகவல்
09 Aug 2022கொல்கத்தா : பருவநிலை மாற்றத்தால் 58 சதவீத தொற்று நோய்கள் மோசமடைய வழிவகுத்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவது இல்லை: சென்னை ஐகோர்ட் வேதனை
09 Aug 2022குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை.