முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீதை உபதேசத்தை மேற்கோள் காட்டி இ.பி.எஸ். கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து