எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் புதன்கிழமை துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சுமார் 8 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயிருப்ப்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த துர்கா பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து துர்கா தேவி சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி நான்கு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணாமல் போயிருக்கின்றனர்.
இந்தவிபத்து குறித்து மாவட்ட நீதிபதி மவுமிதா கோடரா கூறுகையில், துர்கா தேவி சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் நூற்றுக்கணக்கானோர் நதிகரைகளில் கூடியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சின்னசின்ன காயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், உள்ளூர் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், மால் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான புலு சிக் பராய்க், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என கவலை தெரிவித்துள்ள அமைச்சர் விபத்துக்குறித்து கூறும்போது, "அந்த துயரச்சம்பவம் நடக்கும் போது நான் அங்கு தான் இருந்தேன்.அப்போது அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரோட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பலர் காணாமல் போயிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
விபத்துகுறித்து பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து கேள்விப்பட்டு பிரதமர் மிகவும் வேதனை அடைந்ததாகவும், விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கள்களைத் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில்,"ஜல்பைய்குரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட விபத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வேதனையான தகவல்கள் வருகின்றன. சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி மற்றும் மாநில நிர்வாகமும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துர்கா தேவி சிலையை கரைக்கும் போது, ஆக்ரா நதியில் மூழ்கி, 15 வயது சிறுவன், 19 மற்றும் 22 வயதுடைய வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் இதேபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு மழைநீர் தேங்கியிருந்த பள்ளம் ஒன்றில் துர்கா தேவி சிலையினை கரைக்கும் போது, நீரில் மூழ்கி ஆறுபேர் உயிரிழந்தனர். ஆறுபேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025