எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புவனேஸ்வர் : ஒடிசாவின் பவுத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
பவுத் மாவட்டத்தின் சதார் தொகுதியில் உள்ள முண்டிபதர் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் குளிர்காலம் என்பதால் மாலையில் தங்கள் வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீ பரவத் தொடங்கியது, சிறுவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த வைக்கோல் குவியலில் தஞ்சம் புகுந்தனர்,
ஆனால் அதுவும் தீப்பிடித்தது. இதனால் குழந்தைகள் உதவிக்காக அலறுவதைக் கேட்டு மக்கள் திரண்டனர். அங்கு வந்த பொது மக்கள் பாதிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்தார். மேலும் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


