எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஸ்ரீகணபதி பிலிம்ஸ் MY INDIA மாணிக்கம் தயாரிக்கும் படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன், , உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா நடித்துள்ளார். பரதன், நிமி இமானுவேல், பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் K.ரங்கராஜ் பேசுகையில், வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. .அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இப்படம் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 hours ago |
-
கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
26 Jun 2025குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப
-
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
26 Jun 2025சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 2 நாட்கள் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை
26 Jun 2025தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
26 Jun 2025சென்னை: பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.
-
'பொறியியல் படிப்பு' தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது
26 Jun 2025சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்படுகிறது.சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்
-
மத்திய பா.ஜ.க. அரசு மதத்தால், சாதியால் தமிழ்நாட்டு மக்களை பிளவுபடுத்த முயற்சி திருப்பத்தூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
26 Jun 2025திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள், அவர
-
அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்: திருமாவளவன்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி கைதி மனு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
26 Jun 2025சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
அமர்நாத் யாத்திரை முன்பதிவு 10 சதவிகிதம் சரிவு
26 Jun 2025ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் சுமார் 10 சதவீதம் சரிவை சந்திந்துள்ளது.
-
அரசியலமைப்பு தான் உயர்ந்தது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
26 Jun 2025மும்பை: '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 21 பேர் உயிரிழப்பு
26 Jun 2025காசா: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
26 Jun 2025கோவை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனததுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
-
4 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
26 Jun 2025சிட்னி: இந்தியா - ஆஸி.
-
சூர்யகுமாருக்கு அறுவைச் சிகிச்சை
26 Jun 2025மியூனிக்: இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் தனக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகக் கூறியுள்ளார்.
-
கல்வி அதிகாரியாகும் ரிங்கு சிங்
26 Jun 202527 வயதாகும் ரிங்கு சிங் ஐ.பி.எல். தொடரில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வானார்.
-
மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி
26 Jun 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் குவாஞ்சுவாடோவில் உள்ள இரபுவாடோ நகரில் நடந்த இரவு நேர கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல
-
திடீர் வெள்ளப்பெருக்கு: ஜம்முவில் 3 பேர் பலி
26 Jun 2025ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மீட்கப்பட்டனர்.
-
28 மணி நேரம் பயணம் வெற்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
26 Jun 2025நியூயார்க்: டிராகன் விண்கலம் வாயிலாக 28 மணி நேரம் விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று (ஜூன் 26) வெற்றிகர
-
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவு: எலன் மஸ்க் மீது வழக்கு தொடர மெக்சிகோ முடிவு
26 Jun 2025மெக்சிகோ சிட்டி: ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு செய்துள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டி: சாய் சுதர்சன் விலகல்..?
26 Jun 2025லண்டன்: தோள்பட்டை காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது கேள்விக்குறியாகி யுள்ளது.
-
பும்ரா பணிச்சுமையை மாற்றும் எந்த திட்டமும் இல்லை: காம்பீர்
26 Jun 2025லண்டன்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா தகவலால் அதிர்ச்சி
26 Jun 2025சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
கால்நடைகளை விற்பனை செய்ய இணையதளம்: தமிழ்நாடு அரசு
26 Jun 2025சென்னை: கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இனி ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே விழிப்புணர்வு மெசேஜ்: செல்போன் பயனாளர்கள் நிம்மதி
26 Jun 2025புதுடில்லி, பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து தினமும் இரு முறை மட்டுமே சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி - 7 பேர் காயம்
26 Jun 2025டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நேற்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர்.