எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை: பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் புதிய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி, பும்ரா 'ஏ பிளஸ்' கிரேடில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய பட்டியல்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆண்டு தோறும் வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்து அறிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஒப்பந்தங்களை அறிவித்தது. ஆனால் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஒப்பந்தம் தொடர்பாக வீரர்களை பி.சி.சி.ஐ. இறுதி செய்து விட்டதாகவும் இந்த வாரம் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2025-26ம் ஆண்டு பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் ஒப்பந்த விவரம் 1, 2 நாட்களாகவும் வெளியிடப்படும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
'ஏ' பிளஸ் கிரேடில்...
ரோகித் சர்மா, வீராட் கோலி, பும்ரா ஆகியோர் 'ஏ' பிளஸ் கிரேடில் இருக்கிறார்கள். அவர்கள் அதே நிலையில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 20 ஓவர், டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய 3 வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஏ பிளஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதில் ஜடேஜாவை தவிர மற்ற 3 வீரர்களும் ஏற்கனவே இருப்பது போல 'ஏ பிளஸ்' ஒப்பந்தத்தில் இருப்பார்கள்.
ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏ...
உள்ளூர் போட்டியில் ஆட மறுத்ததால் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் கடந்த ஆண்டு ஒப்பந்தபட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். இதனால் அவர் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறுகிறார். அவர் 'ஏ' கிரேடில் இடம்பெறுகிறார்.
இஷான்கிஷன் நிலை என்ன?
இஷான்கிஷன் பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் உள்ளூர் போட்டியில் அவரது ஆட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண