எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : புதுடெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மதராசி கேம்ப்’ என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள குடிசைப் பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் குடியிருப்பினால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது.
எனவே, டெல்லி நகர்புற குடியிருப்பு மேம்பாட்டு ஆணையம் சட்டம் மற்றும் டெல்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015-ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செயல்முறையின் அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியுடைய பயனாளர்களுக்குத் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான (EWS) குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா, டெல்லியில் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 5 days ago |
-
6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?
02 Jun 2025புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஜோ ரூட் அபார சதம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இங்கி.,
02 Jun 2025கார்டிப் : ஜோ ரூட் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சுற்றுப்பயணம்...
-
போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரத்துடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: ஜெலன்ஸ்கி
02 Jun 2025கீவ், ரஷ்யா ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷ்யா போர் விமானங்கள் அழிப்பு
02 Jun 2025கீவ் : உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.
-
கன்னடம் குறித்த கமல் பேச்சு: இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம்: டி.கே.சிவகுமார் கருத்து
02 Jun 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.
-
காய்ச்சலால் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
02 Jun 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து
-
சென்னையில் கல்வி உபகரணப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2025சென்னை : புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்
02 Jun 2025சென்னை, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
02 Jun 2025சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்
02 Jun 2025தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’
-
48 மணி நேரத்தில் தயாரான முழு திரைப்படம்
02 Jun 2025ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின்
-
அமெரிக்காவில் நடந்த இஸ்ரேல் ஆதரவு பேரணியில் மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி
02 Jun 2025நியூயார்க் : அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் ம
-
அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி
02 Jun 2025சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இளையராஜா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
02 Jun 2025சென்னை, இளையராஜா பிறந்தநாளை யொட்டி, அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2025.
02 Jun 2025 -
யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தகவல்
02 Jun 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்?
-
திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
02 Jun 2025அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் 89.09 லட்சம் பேர் பயணம்
02 Jun 2025சென்னை, கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு காபிக்கு அழைத்து பாக். உடனான பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி. பேச்சு
02 Jun 2025மாட்ரிட், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்
-
மனிதர்கள்’ திரை விமர்சனம்
02 Jun 20256 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
-
அசாமில் கனமழை: பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் பிஸ்வா சர்மா ஆறுதல்
02 Jun 2025குவகாத்தி, அசாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்: இளையராஜாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து
02 Jun 2025சென்னை, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று (ஜூன் 2) பிறந்தநாள். நேற்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
புதுவை: ஒரு நாள் தலைமை ஆசிரியர்களான மாணவர்கள்
02 Jun 2025புதுச்சேரி : கோடை விடுமுறை பின் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டனர்.
-
நாடு முழுவதும் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி
02 Jun 2025புதுடெல்லி, இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
02 Jun 2025சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.