முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு அருகே அதிர்ச்சி சம்பவம்: திடீரென தீப்பற்றி எரிந்த கார்

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      தமிழகம்
Fire

Source: provided

ஈரோடு : ஈரோடு அருகே கார் தீப்பற்றி ஏரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி பழனியாண்டவர் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் புன்னியக்கொடி. இவர் ஒரு ஆம்னி காரை ஓட்டி வந்தார். இந்த நிலையில் மேட்டூர் பிரதான சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் 3 மணியளவில் காரில் தீ ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக பவானி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கார் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து