எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி : எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதால் ஜனநாயகத்தின் படுகொலையை உலகம் கண்டுள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பீகார் மாநில எஸ்.ஐ.ஆரை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், உலகம் ஜனநாயகத்தின் படுகொலையை கண்டுள்ளது உன சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் அரசு ஏன் தலையீடு செய்கிறது என்பதற்கு, இது தற்போதைய சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-08-2025.
11 Aug 2025 -
ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்
11 Aug 2025விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
-
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்
11 Aug 2025நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார்.
-
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
நவம்பர் 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
11 Aug 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
-
சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
11 Aug 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உருவாகியுள்ள “சிறை” படத்
-
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தூய்மை பணியாளர்கள் சந்திப்பு
11 Aug 2025சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் த.வெ.க. தலைவருடன் விஜயுடன் தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர்.
-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஜெர்மன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டம்
11 Aug 2025சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
11 Aug 2025திருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது.
-
நாளை நமதே விமர்சனம்
11 Aug 2025சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது.
-
வாக்குத் திருட்டு முறைகேடு விவகாரம்: சுதந்திரமான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Aug 2025சென்னை, ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் மோசடியை அம்பலப்படுத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க.
-
இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால் தகர்ப்போம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்
11 Aug 2025வாஷிங்டன், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் என்று பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பேசினார்.
-
அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை ஆக.26-ம் தேதி முதல் துவக்கம்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
11 Aug 2025சென்னை, அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Aug 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டத்திற்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11 Aug 2025உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
11 Aug 2025புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்
-
உளுந்தூர்பேட்டை அருகே அதிசயம்: மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி
11 Aug 2025கள்ளக்குறிச்சி, உளுந்தூர் போட்டை அருகே மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் பீதி.
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு
11 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
79-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
11 Aug 2025சென்னை, 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஒரே விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன: மத்திய அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு
11 Aug 2025டெல்லி, ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன என்றும், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு வி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் ரோடு ஷோ
11 Aug 2025உடுமலை, உடுமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். பொதுமக்கள் திரண்டுவந்து உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
-
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் நியமனம்
11 Aug 2025மும்பை : 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பி.சி.சி.ஐ.
-
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா கைது
11 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
11 Aug 2025துருக்கி, துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.