எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாக்கு திருட்டு காரணமாக டெல்லியில் நாளை பேரணி நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
வாக்கு மோசடிக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு செய்தியை அனுப்ப டிசம்பர் 14 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வோட் சோர் காடி சோட்' என்ற பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
மேலும், போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, எதிர்க்கட்சிகளுக்குச் சார்பான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மாற்றங்களைச் செய்வது போன்ற பா.ஜ.க.-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரணி நடத்துவது என்று முன்னதாக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இனி பட்டா வரலாற்றையும் மக்கள் தெரிந்து கொள்ளலாம் : தமிழ்நாடு அரசு சோதனை முயற்சி
21 Nov 2025சென்னை : சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையு
-
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
21 Nov 2025கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2025.
22 Nov 2025 -
பிளஸ்-2 மாணவியை கொலை செய்தது ஏன்? கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
21 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: தென்ஆப்பிரிக்க சென்ற பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு
21 Nov 2025புதுடெல்லி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
-
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு நெருக்கடி: சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் கைது
21 Nov 2025சபரிமலை : சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
22 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று திடீர் உயர்வை சந்தித்துள்ளது.
-
சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை : உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Nov 2025மதுரை : சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் செய்ய நவ.27 வரை அவகாசம்
21 Nov 2025சென்னை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வருகிற 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் ரூ.92 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை
21 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து விற்பனையானது.
-
அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட் தடை
21 Nov 2025மதுரை, அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
-
கடந்த 100 ஆண்டுகளில் புதிய சாதனை: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி : முதல் நாளில் 19 விக்கெட்டுகள்
21 Nov 2025பெர்த் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
21 Nov 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
-
திருமணம் நிச்சயம் குறித்து மந்தனா
21 Nov 2025இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
-
உலக கோப்பை குத்துச்சண்டையில் அசத்தல்: ஒரே நாளில் இந்தியாவுக்கு கிடைத்த 9 தங்க பதக்கங்கள்
21 Nov 2025டெல்லி : உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவு
21 Nov 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
22 Nov 2025அமராவதி : ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார்.
-
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்
22 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் பிரசுரம்
22 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது..
-
தமிழுக்கு நீண்ட தொண்டாற்றியவர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
22 Nov 2025சென்னை, : தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று அவர் மறைவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார
-
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்த
-
தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
22 Nov 2025சென்னை : தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
காஞ்சிபுரத்தில் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
22 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை இன்று சந்திக்கிறார். க்யூ.ஆர்.
-
மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவியில் குளிக்க தடை
22 Nov 2025தென்காசி, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுப்பு : மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
22 Nov 2025சென்னை : நெல் கொள்முதலை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


