ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருந்தாத மக்கள்

மும்பை, பைகுலாவில் உள்ள மிருக காட்சி சாலையில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் படுத்துக்கிடக்க செயற்கை பாறைகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் காசுகளை பாம்பின் மீது காசுகளை வீசுவது தெரிந்தது. காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும் என்பதால் அப்படி செய்கிறார்களாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை
22 May 2022மாஸ்கோ : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உறவினர்கள் உள்பட 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
-
இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரே நாளில் 2,226 பேருக்கு தொற்று
22 May 2022புது டெல்லி : கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெ
-
vஇந்தோனேசியாவில் வினோத சடங்கு: திருமணமான தம்பதி 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க தடை
22 May 2022ஜகார்த்தா : இந்தோனேசியாவில் திடாங் சமூகத்தில் திருமணமான தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
-
ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் அந்தோனி அல்பானீஸ் வெற்றி
22 May 2022சிட்னி, மே : ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
50 சதவீத வரியை மட்டுமே குறைத்து விட்டு மாநிலங்களை வலியுறுத்த கூடாது: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் : தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்
22 May 2022சென்னை : வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியை குறைத்து விட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதும், எதிர்பார்ப்பதும் நியாயமே இல்ல
-
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ. 110 : மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது
22 May 2022சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்திருந்தது.
-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் துவங்கியது ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்
22 May 2022கோவை : கோவை மற்றும் திருப்பூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
-
கொரோனா பரவல் எதிரொலி: பெய்ஜிங்கில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
22 May 2022பெய்ஜிங் : சீனாவில் கொரோனா பரவலை முன்னிட்டு பெய்ஜிங் நகரில் நேற்று மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
-
மலைப்பாதைகள் அமைக்கும் பணி குறித்து ஆய்வு: வெள்ளியங்கிரியில் சிவபெருமானை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு
22 May 2022கோவை : கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
-
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
22 May 2022புது டெல்லி : டோக்கியோவில் நாளை நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.
-
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் அதிகரிப்பு நிர்மலா சீதாராமன் தகவல்
22 May 2022புது டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி குறைப்பை அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம்
-
வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார் அதிபர் ஜோபைடன் பேட்டி
22 May 2022சியோல் : உலகை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு வடகொரியாவும் விதிவிலக்கு இல்லை.
-
இத்தாலியின் எட்னா எரிமலை வெடிப்பு வெளியேறும் நெருப்பு குழம்பால் பீதி
22 May 2022ரோம் : இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது.
-
இஸ்ரேலில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
22 May 2022ஜெருசலேம் : இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
-
பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்
22 May 2022திருவனந்தபுரம் : தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் திடீர் மரணமடைந்தார்.
-
டெல்லியில் கெஜ்ரிவாலுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு
22 May 2022புது டெல்லி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
-
பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அளித்த வீரர் கைது
22 May 2022ஜெய்ப்பூர் : பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அளித்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தெருநாய்கள் துரத்தியதால் வந்த வினை: பஞ்சாபில் 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்
22 May 2022காந்திநகர் : பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தியது தொழில்நுட்ப கல்விக்குழு : ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களும் மாற்றியமைப்பு
22 May 2022புதுடெல்லி : பொறியியல் படிப்புக்கான கட்டணங்களை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அறிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
22 May 2022ஜெய்ப்பூர் : கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும் தமிழக அரசு பாதுகாக்கும் : தோடர் இன மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
22 May 2022ஊட்டி : நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும்.
-
காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழு
22 May 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நல்லாவில் கடந்த 19-ம் தேதி அன்று சுரங்கப்பாதை சரிந்து ஏற்பட்ட விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மூன
-
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை
22 May 2022கவுகாத்தி : அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கவும் இந்திய விமானப்படை வீரர்கள் ஈடு
-
அருணாச்சல் பவுத்த ஆலயத்தில் அமித்ஷா சிறப்பு வழிபாடு
22 May 2022இட்டாநகர் : அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.&nb
-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
22 May 2022தூத்துக்குடி : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது.