முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள நடிகை சாலுவுக்கு நீதிமன்ற காவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூலை.8 - கேரளத்தில் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சாலு மேனனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோலார் மோசடியில் தொலைக்காட்சி நடிகையும், நடன கலைஞருமான சாலு மேனனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரை கோட்டயத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி மோசடியில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய தகவல்களை விசாரணை அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அவரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சாலுவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்