எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.11 - தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணிக்கு 75 ஆயிரம் போலீசார் 45 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டி.ஜி.பி. போலோநாத் கூறியுள்ளார். இது பற்றி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. போலோநாத் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் 91 இடங்களில் உள்ளன. இம்மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத வகையில் விரிவான ஏற்பாடுகள் காவல்துறையால் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 13.5.2011 அன்று உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைவீரர்கள், பயிற்சிகாவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துபடுவார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்படும். முழு அனுமதி நிலைநாட்டப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் வாயில் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப்படையினர் நிறுத்தபடுவார்கள். சட்ட ஒழுங்கு பிரிச்சனை எங்காவது ஏற்பட்டால் இவர்கள் உடனடியாக எதிர்கொள்வார்கள். சட்டம் ஒழுங்கிற்கு சிறு பாதிப்பு ஏற்பாடத வகையில் பதற்றம் மற்றும் சலசலப்புள்ள முக்கியமான பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார்கள். மேலும் ரோந்துபடை அனைத்து பகுதிகளையும் சுற்றியபடி கண்காணித்து வரும்.
அரசியல் கட்சி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஊர்காவல் படையினர் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வெடிகுண்டு மற்றும் வெடிமருந்து தவிர நாச செயல்களை முறியடிக்கும் வகையில் சிறப்பு காவலர்கள் மோப்ப நாய்களை கொண்டு மையங்கள் முழுவதுமாக சோதனை செய்வார்கள்.
மத்திய அரசின் ஆயுதபடையின் (17 இரயில்வே பாதுகாப்பு படை 10 (பிஎஸ்பி) எல்லை பாதுகாப்பு படை) 27 பிரிவுகள் ஏற்கனவே வாக்கு எண்ணும் மையங்களில் முதல் அடுக்கு பாதுகாப்பினை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் நாளைய தினம் (11.05.2011) கூடுதலாக மத்திய அரசின் தொழிற்சாலை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பிரிவுகள் வரவுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளியே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு எவ்வித வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.
ஒவ்வொரு மையத்திலும் மூன்று அடுக்கு கொண்ட தற்காப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் உள்ளூர் காவல்நிலைய காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் காவல் பணியில் இருப்பார்கள். அவர்கள் உள்ளே வருபவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிடுவார்கள். அவ்விடத்தில் வருவாய்துறை சார்ந்த துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயிலில் இரண்டாவது அடுக்கில் உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆயுதபடையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் ஆகியோரால் பாதுகாப்பு தரப்படும். உள்ளே செல்ல அனுமதிகோரும் ஆண்களுக்கு ஆண்காவலர்களும், பெண்களுக்கு பெண் காவலர்களும் சோதனைக்கு பிறகு அனுமதி அளிப்பார்கள்.
மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு மத்திய அரசின் ஆயுதம் தாங்கிய படையினரால் வாக்கு எண்ணும் அறையின் நுழைவாயிலில் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் கைபேசிகள் மற்றும் புகைப்பட கருவிகள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இங்கு அதிரப்படையைச் சார்ந்த வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
இப்பகுதி முழுவதும் போதுமான அளவுக்கு வெளிச்சம் தரும் மின்விலக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அதை ஈடுசெய்ய மின்னாக்கிகள் தாயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்பாரத தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கவும் போதுமான எண்ணிக்கையில் போதுமான தீயணைப்பு கருவிகள் அறைக்குள் வைகக்ப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள அறிவுரைகளை வாக்கு எண்ணும் மையங்களில் குறைவின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணை தலைவர்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் காவள் ஆணையாளர்களும் கண்காணித்து உறுதி செய்வார்கள்.
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கட்களும் பொதுமக்களும் வாக்கு எண்ணும் பணியை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.