எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, நவ. 18 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னி ங்ஸ் மற்றும் 15 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 - 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத் தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் 2-வது இன்னிங்சில் பிராவோ சதம் அடித்தார். அவருடன் சாமுவேல்ஸ், சந்தர்பால், கேப்டன் சம்மி ஆகி யோர் தோல்வியைத் தவிர்க்க போராடினர்.
ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸ் போல இதிலும் சிறப்பாக செயல்பட்டு அபாரமாக பந்து வீசி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் இந்தியா இன் னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான உமேஷ் யாத வ் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். ஓஜா, இஷாந்த் சர்மா மற்று ம் அஸ்வின் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர்.
இந்தியா மற்றும் மே.இ,தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 14 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபார மாக பேட்டிங் செய்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி இறுதியில், 151.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 631 ரன்னை எடுத்தது.
இந்திய அணி தரப்பில், 3 வீரர்கள் சதம் அடித்தனர். வி.வி.எஸ் லக்ஷ்ம ண் 280 பந்தில் 176 ரன்னையும், டிராவிட் 207 பந்தில் 119 ரன்னையும்,கேப்டன் தோனி 175 பந்தில் 144 ரன்னையும் எடுத்தனர். தவிர, காம் பீர் 65 ரன்னையும், சேவாக் மற்றும் டெண்டுல்கர் தலா 38 ரன்னையும், யுவராஜ் சிங் 25 ரன்னையும் எடுத்தனர்.
மே.இ.தீவு அணி சார்பில், கேமர் ரோச் 106 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். டேரன் சம்மி 132 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, எப். எட்வர்ட்ஸ், பிஷூ மற்றும் பிராத் வெயிட் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி இந்திய பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 48 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 153 ரன்னில் சுருண்டது.
பிராவோ 30 ரன்னையும், சாமுவேல்ஸ் 25 ரன்னையும், சம்மி 18 ரன் னையும், பிராத் வெயிட் 17 ரன்னையும், கே.எட்வர்ட்ஸ் மற்றும் எப். எர்வர்ட்ஸ் ஆகியோர் தலா 16 ரன்னையும் எடுத்தனர். ஓஜா 4 விக்கெ ட்டும், யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டதால் பா லோ ஆன் ஆனது. பின்பு 2-வது இன்னிங்சைத் துவக்கிய அந்த அணி 126.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 463 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் இந்திய அணி இந்த 2-வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாத னை படைத்தது.
2-வது இன்னிங்சில் பிராவோ சதம் (230 பந்தில் 136) அடித்தார். அவரு டன் சாமுவேல்ஸ் (111 பந்தில் 84 ), கேப்டன் சம்மி (32) ஆகியோர் தோல்வியைத் தவிர்க்க போராடினர். இருந்த போதிலும் இந்திய பெளலர்கள் அதை முறியடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பரத் 62 ரன்னையும், கே.எட்வர்ட்ஸ் 60 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ் 80 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 94 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, ஓஜா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக வி.வி.எஸ். லக்ஷ்மண் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.