எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பன்னாட்டு அறிஞர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக இன்டெல்லோ ஃபெஸ்ட் 2019 என்ற மாணவ விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத், மாலத்தீவுகள் தரநிர்ணய துறையின் கல்வி அலுவலர் மரியம்நாசீர், லண்டன் ஐஎம்ஐஎம்எஸ் இயக்குநர் ரோமியோ ப்ராங்க்ளின், பூடான் பள்ளியில் பணியாற்றிய பாபு ராஜகோபால், மற்றும் நகர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச ஐஏஎஸ் ஃ ஐபிஎஸ் பயிற்சியகத்தினை துவக்கி வைத்து பேசிய மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத் கூறியதாவது : இந்தியாவும் மாலத்தீவும் சகோதர நாடுகள். எனது சகோதர சகோதரியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்பள்ளி மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக இருந்தன. இந்தியாவுடனான கல்வி ஒப்பந்தங்கள் வாயிலாக இருநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கல்வி அனுபவங்களையும் தொழில் வாய்ப்புகளையும் பெற முடியும். என்றார்.
விழாவில் மாணவர்களுக்கான இலவச மொபைல் செயலியை துவக்கி வைத்துப் பேசிய கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது :
கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிட பல்வேறு விதமான முன்னேற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளின் நலன்பெருக்கும் விதமாக மொபைல் செயலி ஒன்றை நமது முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார். இன்று சிவகங்கை மௌண்ட் லிட்ரா பள்ளியில் கல்விக்கான ஐக்யூ செயலியை துவங்கி வைப்பதில் பெருமைப்படுகின்றேன். மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே. கல்வியில் சிறந்து விளங்கினால் அனைத்து வளங்களும் தானே தேடி வரும். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். தமிழகத்தை எப்போதும் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட தொடர்ந்து தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது” என்றார்.
விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளித்தலைவர் திரு.பால.கார்த்திகேயன் அமைச்சர் பாஸ்கரன் அவர்களுக்கு “சமூக மேம்பாட்டிற்கான வாழ்நாள் சாதனையாளர்” விருதும், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் திரு.அப்துல்லா ரஸீத் அஹ்மத் அவர்களுக்கு “வாழ்நாள் கல்வியாளர்” விருதும் வழங்கி கௌரவித்தார். பள்ளி முதல்வர் முருகேஸ்பாபு, வரவேற்புரை நல்கினார்.
விழாவில் நகர்ப்பிரமுகர்கள் உதயசூரியன், ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் பாண்டி, ஸ்ரீமீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், தெட்சணாமூர்த்தி, விஜயன், ராமதாஸ், செந்தில்குமார், சிவக்குமார், கிருபாகரன், சுரேஷ்கண்ணன், கணபதி, அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைச்செயலாளர் கலைக்குமார், மேலாளர் அரசாங்கம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்: இந்து அறநிலையத்துறை மறுப்பு
07 Nov 2025காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு
07 Nov 2025புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண
-
இந்தோனேசியா: மதவழிபாட்டு தலத்தில் திடீர் குண்டு வெடிப்பு - 54 பேர் படுகாயம்
07 Nov 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் உள்ள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது இதில் 54 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் மதுரை மாணவி விபரீத முடிவு
07 Nov 2025மதுரை : கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் வருத்தம் அளிக்கிறது என்று சிலம்பம் மாணவி விபரீத முடிவை எடுத்தார்.


