எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.- காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய வள்ளல் டாக்டர் சு.ஆ.அழகப்ப செட்டியாரின் 110 வது பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் மற்றும் அழகப்பா குழும உறுப்பினர்கள் சார்பில் அழகப்பர் திருவிழாவாக மிகச்சிறப்பாக ஏப்ரல் 6, 2019 காரைக்குடி பவ்நகர் அரங்கில் கொண்டாப்பட்டது இச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியில் தன் அர்ப்பணிப்பை நல்கி தொடக்கப்பள்ளி முதல் தொழில் கல்வி வரை உருவாக்கி அரும்பெருந் தொண்டாற்றிய அழகப்பா செட்டியார்க்கு ஒரு அர்பணிப்பு விழாவாக கொண்டாப்பட்டது. அவரது தன்னலமற்ற தொண்டினால் உலகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வியை அவர்களது வீட்டின் வாயிலிலேயே கிடைக்கச்செய்தார். அதனால் இன்று 30,00,000 கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகி இச்சமுதாயத்திற்கு அவர்கள் தங்கள் பங்கினை வெளிப்படுத்தி வருகிறார்கள். அழகப்பார் திருவிழா அன்று 30 கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் அழகப்பா செட்டியாரின் புகைப்பட கண்காட்சி உணவு கூடங்கள், புத்தக கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு சவாரிகள் போன்றவை இடம்பெற்றன. இந்த திருவிழாவில் முக்கிய சிறப்பம்சமாக ஜம்பெரும்கர்ப்பிங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இளவரசராய் இருந்து ஏற்றமிகு புலவராய் புகழ்பெற்ற இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற இந்த புராண காவியத்தை தன்னுடைய அற்புத பாடல் திறந்தாலும் உணர்வூட்டும் இயக்கத்தாலும் பிரமாண்டமான வகையில் மெய் சிலிர்க்கும் நிகழ்ச்சியாக நாட்டிய பேரரசு மதுரை சு.முரளிதரன் உருவாக்கி வழங்கினார்.
இந்த நாட்டிய நிகழ்ச்சி இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தை சார்ந்தது ஆகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சோழப்பேரரசின் கீழிருந்த காவேரிப்பூம்பட்டினத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் இக்காவியத்தின் கண்ணகியும் கோவலனும் இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அரங்கில் பிரமாண்டமாக டிஜிட்டல் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு முதல் நூற்றாண்டில் நிகழ்;த இக்காவியத்தை பார்வையாளர்களின் கண்முன் நேரலையாக நிகழ்த்;தபட்டது. இந்த நாட்டிய நாடகத்தில் கலைமாமணி உமா முரளிதரன் கண்ணகியாகவும், காவியா முரளிதரன் மதாவியாகவும், மதுரை சு.முரளிதரன் கோவலனாகவும், சிவகுமார் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆகவும், செல்வி தேவி அலமேலு வைரவன் பாண்டிய மகாராணியாகவும் வேடமேற்ற முக்கிய கலைஞர்கள் ஆவர்.
இந்த நடனமானது அரங்கில் அமைதியையும், பிரமிப்பையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி அனைவரையும் அக்காவியத்தில் திளைக்கச் செய்தது. முன்னதாக காரைக்குடி தமிழிசை சங்கத் தலைவரும் அழகப்பா கல்வி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் திரு. ராமநாதன் வைரவன் அவர்கள் அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு வரவேற்புரை வழங்கினார். இந்த திருவிழாவில் 7500 கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வெளியிட்ட நினைவுமலர் கையேட்டினை பள்ளத்தூர் தொழில் அதிபர் திரு.பழ.படிக்காசு மற்றும் திரு.வி.சேதுராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவ்விழாவில் பங்கு பெற்ற நடன கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அரங்க அமைப்பார்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. இந்த நிகழ்சியானது அழகப்பா செட்டியாரால் உருவாக்கப்;பெற்ற அழகப்பா கல்வி குழுமத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவும் எழுச்சி பெறவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திதந்துள்ளது. இறுதி நிகழ்வாக காரைக்குடி தமிழிசை சங்கத்தின் செயலாளர் திரு சுந்தரராமன் அவர்கள் இந்த விழாவிற்கு நன்றியுரை வழங்கி நிகழச்சி நிறைவுபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


