எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், - ஒரு காலத்தில் திண்டுக்கல் என்றாலே அனைவரது நினைவிலும் வருவது திண்டுக்கல் பூட்டு தான். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாறி தற்பொழுது திண்டுக்கல் என்றாலே உணவு பிரியர்கள் அனைவரது நினைவிலும் வருவது பிரியாணி தான் என்ற நிலைமை தற்பொழுது உருவாகியுள்ளது
பிரியாணிக்கு புகழ்பெற்ற திண்டுக்கலில் தரமான ஹோட்டல்களில் பழைய சோறு வியாபாரம் தற்போது களைகட்டியுள்ளது. வீடுகளில் சமைக்கக்கூடிய சாதம் மிச்சம் ஆகிவிட்டால் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இது காலம் காலமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து வரக்கூடிய தொன்று தொட்ட பழக்கமாகும் ஆனால் காலங்கள் மாற மாற மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகிறது பீட்சா பர்கர் பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதால் வீடுகளில் பழைய சோறு என்பது இல்லாத நிலைமை தற்பொழுது உருவாகி உள்ளது மேலும் கோடை காலங்களில் குளிர்ச்சி தரக்கூடியது என்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் தற்போது உள்ளது இந்நிலையில் வீடுகளில் கிடைத்துவந்த பழைய சோறு உணவு என்பது தற்பொழுது ஹோட்டல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் மிக விரைவில் ஜீரணம் ஆகக்கூடியதும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதும் ஆன பழைய சோறு தற்பொழுது திண்டுக்கல்லில் தரமான உணவு விடுதியில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது இதோடு மட்டுமல்லாமல் கம்பங்கூழும் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தான் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது பழைய சோறு மற்றும் கம்பங்கூழுக்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய், வத்தல், மோர் மிளகாய் போன்றவை சைட் டிஷ் ஆக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிட்டுக்கொண்டு கம்பங்கூழ் அல்லது பழைய சாதத்தையும் சாப்பிடும்பொழுது ஆனந்தமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் கம்பங்கூழ் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதனை அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது காரணம் சாலை ஓரத்தில் நின்று குடிப்பதற்கு சங்கோஜம். அதேபோல் சுத்தமற்ற முறையில் இருக்கும் என்பதால் அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது அதேநேரம் தற்பொழுது உள்ள பெண்களிடம் கம்பங்கூழ் தயார் செய்வது எப்படி என தெரியாததும் இதற்கு ஒரு காரணம் திண்டுக்கல்லில் தரமான ஹோட்டலில் சுத்தமான முறையில் கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு விற்பனை செய்ப்படுவதை அறிந்து ஏராளமானோர் குடித்து உடலின் சூட்டைத் தணித்து பயன் பெற்று வருகின்றனர்
மேலும் திண்டுக்கலில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் பிரியாணி அரிசி மசால் வகைகள் மற்றும் கறி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து அதன்பின் தம் வைக்கப்படுகிறது இந்த வகை பிரியாணி தான் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கடைகளிலும் தயார் செய்யப்படுகிறது ஆனால் இந்தக் கடையில் மூங்கில் பிரியாணி, பனை ஓலை பிரியாணி என இரண்டு புது வகையான பிரியாணி தயார் செய்யப்படுகிறது பனை ஓலையில் சாப்பாட்டு இலையை வைத்து அதன் உள்ளே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணிக்கு தேவையான மசாலா வகைகள் வைத்து நீராவி மூலம் வேகவைக்கப்படுகிறது அப்போது இலை பனை ஓலைகளில் பிரியாணியுடன் ஒன்றாக நீராவி மூலம் வேக வைக்கப்படும் போது பிரியாணியின் தன்மையும் மாறிவிடுகிறது அதேபோல் பிரியாணி நல்ல சுவையாக இருக்கிறது இதேபோல் மூங்கில் மரத்தின் நடுவே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணி தேவையான மசால் வைக்கப்பட்டு நீராவி மூலம் வேக வைத்துக் கொடுப்பதால் தம் பிரியாணியை விட இதன் சுவை நன்றாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
மு.க.முத்து மறைவு: முதல்வரை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
20 Jul 2025சென்னை : மு.க. முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்