எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : இங்கிலாந்து அணியில் உள்ளதைப் போல் இந்திய அணியிடம் பேட்டிங் பலம் இல்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹூசைன் கூறியுள்ளார்.
ஜஸ்பிரிட் பும்ரா...
உலகக்கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தொடரில் எதிரணியை மிரட்டும் 6 வீரர்களை ஹூசைன் கணித்துள்ளார். அவரது கணிப்பின் படி, விராட் கோலி, கேனே வில்லியம்சன், கிறிஸ் கெயில், அண்ட்ரூ ரஸல், ரஷித் கான் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிப்பார்கள்.
300 ரன்களுக்கு...
மேலும், இங்கிலாந்து அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது என்று ஹூசை கூறியுள்ளார். “நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இருந்திருந்தால், அவர்களை கண்டு மிரண்டு போயிருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நான்கு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள்.
ஸ்டோக்ஸ், மொயின்...
முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் போது, அவர்களது முதல் 5 விக்கெட்டை சாய்த்துவிடுவோம். ஆனால், கில்கிறிஸ்ட் கடைசி வரை இருந்து ஆட்டத்தை உங்களிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடுவார். அதற்போல், இங்கிலாந்து அணியில் முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
சிறப்பானதாக இல்லை...
ஒருநாள் தொடரில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது உண்மையில் இந்திய அணியிடம் இல்லை. அதேபோல், அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


