எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாம்பரம், ஜூன்.17 - தமிழகத்துக்கு முதல்வராக மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாக விளங்கிவருகிறார் ஜெயலலிதா என்று தாம்பரம் சேவாசதன் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி வழங்க அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சேவா சதன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்புத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தாம்பரம் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான ம.கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.நாகூர்கனி முன்னிலை வகித்தார்.
விழாவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கனிணிகளை வழங்கி கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது:-
மாணவ சமுதாயத்திற்கு இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்-அமைச்சருக்கும் இல்லாத சிந்தனையோடு, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த அடிப்படையில்தான் இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும்தான் சைக்கிள் இருக்கும். ஆனால் அந்த சைக்கிளை படிக்கிற அனைது மாணவக் கண்மணிகளுக்கும் கொடுத்து மகிழந்தவர் முதல்வர் அதை பார்த்துதான் மற்ற சில மாநிலங்களும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது முயன்று வருகின்றனர். அதேபோல சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பழைய புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலை கொடுத்தோ வாங்கி மாணவர்கள் படிப்பதுண்டு. புதுப் புத்தங்கள் நோட்டுகளை வாங்குவதற்கு கூட மாணவ்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அது பெற்றோர்களுக்கு பெரிய சுமையாகவே தெரியும்.
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தவுடன் புதிய புத்தகங்களும், கல்வி கற்க தேவையான நோட்டு புத்தகங்களும், வண்ண பென்சில்களும், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவைகளை யெல்லாம் அரசாங்கமே வழங்கிட ஏற்பாடு செய்தார். அதேபோல் கல்வி கற்க செல்லும் மாணவ சமுதாயத்திற்கு விலையில்லா காலணிகளும், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ் மற்றும மாணவர்களுக்கு முழுக்கால் பேண்ட் மற்றும் சட்டையும் வழங்கி கல்வி கற்கிற ஒரு வேலையை மட்டுமே மாணவ சமுயதாயத்திற்கு வழங்கி வருபவர்தான் நம்முடைய ஜெயலலிதா இதனை மாணவ சமுதாயத்தினர் நன்கு அறிவார்கள்.
தனி மனித ஒழுக்கமும் மற்றும் முதல்வர் ஒழுங்கான நெறிமுறைகளும் இருக்க வேண்டுமென்று விரும்புவர் முதல்வர் அதனால்தான் எந்த கட்சியிலும் இல்லாத வண்ணம் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், மாணவிகள் லட்சக்கணக்கில் கழகத்தில் இன்றைக்கு இணைந்து வருகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா தனது அறிவாற்றலால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சப்பெலோசிப் பட்டம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர் முதன் முதலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது அண்ணாதான். அவர் வழிவந்த முதல்வர் அறிவாற்றலிலும், சிந்திக்கும் திறனிலும், பன்மொழி வித்தகராக விளங்குவதிலும் அண்ணாவை விஞ்சியவராக விளங்குகிறார்.
அதனால்தான் அமெரிக்க நாட்டிற்கு சென்று அண்ணா பெற்ற படத்தை அமெரிக்காவே இந்தியாவிற்கு வந்து ஹிலாரி கிளிண்டன் மூலமாக தமிழக தலைமைச் செயலகத்திற்கு நேரில் ரந்து சிறந்த திட்டங்களுக்காகவும், ஆளுமை திறனுக்காகவும் அம்மாவை பாராட்டிச் சென்றதோடு, முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கலை தங்கள் நாட்டில் அமல்படுத்த விரும்பி கேட்டுச் சென்றார்.
அதேபோல் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் பெற்றிடாத தங்கத்தாரகை என்ற பட்டம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் முதல்வருக்கு நிகராக யாரும்இல்லை. என்பதை இங்கிருக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.
அதைப்போல தமிழ்நாட்டில் பிறக்கிற ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் திருமண வயது வந்தவுடன் திருமணத்திற்கு தேவையான தாலிக்கான தங்கத்தையும், பட்டம் பெற்ற பெண்களுக்கு ஜம்பதாயிரம் ரூபாயும், பத்தரம் வகுப்பு படித்த பெண்களுக்கு இருப்பத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கி மாநிலத்திற்கு முதல்வராக மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாகவும் விளகி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.
தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா இதற்காக அன்னை தெரசா நேரடியாக தமிழகத்திற்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
இப்படி எந்த முதலமைச்சரும் பாராட்டு பெற்றதாக வரலாறு இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அரசியலில் மிகப்பெரும் தலைவராக விளங்கி வரும் முதல்வரின் தலைமையேற்று மாணவிகள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.
விழாவில் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் கோபிநாதன், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி லட்சுமியம்மாள், சம்பத், மார்க்கெட் பாபு உள்பட நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026 -
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள தொகையை மாற்ற இயலாது : மெட்ரோ நிர்வாகம் நிர்வாகம்
07 Jan 2026சென்னை, தொலைந்து போன மெட்ரோ பயண அட்டைகளில் தொகையை மாற்ற இயலாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
இ.பி.எஸ்.சுடன் அன்புமணி சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. இ.பி.எஸ்.


