எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீவ், ஜூலை. - 3 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி தொடர்ந்து 2- வது முறையாக கோப் பையை வென்று சாதனை படைத்து உள்ளது. ஸ்பெயின் அணி தரப்பில், முன்னணி வீரர்களான டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா, டொரஸ், ஜியன் மதா ஆகி யோர் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த ஒரு மாத காலமாக வெகு விமர்சையாக நடத்தி வந்தன. கடந்த மாதம் 8-ம் தேதி இதன் லீக் போட்டிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து கால் இறுதிச் சுற்றும் , பின்பு அரை இறுதிப் போட்டியும் நடந்தன. அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும இத்தாலி அணிகள் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறின. இதன் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இந்த இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடப்பு சாம்பி யனான ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 4- 0 என்ற கோல் கணக்கி ல் இத்தாலி அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்ட்தை வென்றது. அந்த அணி ஒட்டு மொத்தத்தில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஷவி ஹெர்னாண்டஸ், பேப்ரிக்ஸ் , இனஸ்டா ஆகியோர் சிற ப்பாக ஆடி இத்தாலி அணிக்கு நெருக் கடி கொடுத்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை போட்டது. பேப்ரிக்ஸ் அடித் த பந்தை டேவிட் சில்வா தலையால் முட்டி அருமையாக கோல் போட்டார். கோல் விழுந்த அதிர்ச்சியில் இத்தாலி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினா ர்கள். ஆனால் அவர்களால் முன்னேறி விளையாட முடியவில்லை.
சில வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ் தடுத்தார். இத்தாலி அணியின் சிறந்த வீரரான பலோடெ ல்லியும் வாய்ப்புகளை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது.
முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடங் கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 2-வது கோலை போட்டு இத்தாலி அணிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஷவி ஹெர்னாண்டஸ் தட்டித் கொடுத்த பந் தை ஜோர்டி ஆல்பா கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்று இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலேயேயும் ஸ்பெ யின் கையே ஓங்கி இருந்தது.இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இத்தாலி அணியின் ஆட்டம் இந்த சுற் றில் எடுபடவில்லை.
அதோடு அந்த அணியின் பின் களமும் பலவீனமாக இருந்தது. அரை இறுதியி ல் ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலியா ல் ஸ்பெயினின் வேகமான ஆட்டத்தி ற்கு முன்பு சரியாக விளையாட முடி யாமல் திணறினார்கள்.
ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஸ்பெ யின் அணி 3-வது கோலை அடித்தது. பேப்ரிக்சுக்கு பதிலாக மாற்று வீரராக அனுப்பப்பட்ட மூத்த வீரர் டொரஸ் இந்த கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 4-வது கோ லை அடித்தது. டொரஸ் பாஸ் செய்த பந்தை இனஸ்டாவுக்கு பதிலாக மாற் று வீரராக இறங்கிய ஜியன் மதா இந்த கோலை அடித்தார்.
இத்தாலி அணியால் ஆட்டத்தின் இறு திவரை ஒரு கோல் கூட போட முடி யாமல் போனது. முடிவில் ஸ்பெயின் 4- 0 என்ற கோல் கணக்கில் அபார வெ ற்றி பெற்று யூரோ கோப்பையை கைப் பற்றியது.
ஸ்பெயின் அணி 3-வது முறையாக யூரோ கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனியின் சாதனையை சமன் செய்து ள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
17 Jul 2025வாஷிங்டன், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அரியானாவில் 2 முறை நிலநடுக்கம்
17 Jul 2025சண்டிகர், அரியானாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.