எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஆண்டு இறுதி உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மோதும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடந்தது. டோக்கியோ 1970, லண்டன் 2020 என 2 பிரிவுகளாக நடந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய டொமினிக் தீம் (3வது ரேங்க்) பைனலுக்கு முன்னேறினார். 2வது அரை இறுதியில் ரபேல் நடால் - மெட்வதேவ் மோதினர். அதில் மெட்வதேவ் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் தீம், மெட்வதேவ் களம் கண்டனர். முதல் செட்டை தீயாய் வேகம் காட்டிய தீம் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனாலும் 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கொஞ்சம் சுதாரித்த மெட்வதேவ் அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.
கடைசி செட்டிலும் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்ற மெட்வதேவ் முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இந்த போட்டி 2மணி, 42 நிமிடங்கள் நீண்டது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து மெட்வதேவ் தொடர்ந்து வெல்லும் 10வது போட்டி இது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலும் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் தீம் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பழி தீர்க்கும் வகையில் இறுதி ஆட்டம் அமைந்தது.
ஆனால் வெற்றிக்கு பிறகு பேசிய மெட்வதேவ், பெரும்பாலும் டொமினிக்கை புகழும் வகையிலேயே பேசினார். ‘வாவ் என்ன ஒரு ஆட்டம். இது எனது சிறந்த வெற்றிகளில் ஒன்று. ஒரு சிறந்த வீரருக்கு எதிராக 2மணி, 42நிமிடங்களுக்கு 3 செட்கள் விளையாடி இருக்கிறேன். டொமினிக் நீங்கள் ஏற்கனவே சாதித்ததற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டென்னிஸ் வரலாற்று புத்தகத்தில் உங்கள் பெயர் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அற்புதம். இந்த ஆண்டு நீங்கள் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளீர்கள். நம்ப முடியாத வகையில் உங்கள் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதுபோல் இன்னும் நீங்கள் பல போட்டிகளில் அசத்தலாக விளையாடி சாதிக்க உள்ளீர்கள்’ என்றார் மெட்வதேவ். உலக அளவில் 4வது ரேங்க் வீரரான மெட்வதேவ் (24 வயது), முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால், தீம் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 50 ஆண்டு கால ஏ.டி.பி. பைனல்ஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் டாப் 3 வீரர்களை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம் இல்லை
ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்வதேவ் தனது வெற்றியைக் கொண்டாடாமல் மிக அமைதியாக முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தனது பாக்கெட்டில் இருந்த பந்தை கீழே போட்டுவிட்டு எதிர்த்து விளையாடிய தீமுடன் கைகுலுக்க வலையை நோக்கி சென்றார். இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 2019 யு.எஸ். ஓபன் தொடரின்போது மெட்வதேவ் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்கள் அவரை கேலி செய்து கூக்குரலிட்டனர். இறுதிப் போட்டியில் நடாலிடம் 5 செட்கள் கடுமையாகப் போராடி தோற்ற பின்னர் இனி எந்த போட்டியில் வென்றாலும் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றாலும் அமைதி காக்கப் போவதாகக் கூறுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும


