எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில்,ஏப் 17 - சங்கரன்கோவில் தொகுதி புளியம்பட்டியில் நேற்று மறுவாக்குப்பதிவுநடந்தது இதில் 93.21 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த முறையை விட 15 ஓட்டுக்கள் அதிகமாகும்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி வாக்கு சாவடியில் கடந்த 13 ந் தேதி நடைபெற்ற தேர்தலில் முறை கேடுகள் நடைபெற்றதாக சில திமுகவினரின் புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயராமன் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் முறைகேடுகளுக்கு துணை புரிந்ததாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார்.
இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதல் வாக்கை சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி வாக்களித்தார். இதன் பின்னர் பொதுமக்கள் வாக்களித்தனர். தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு பாதுகாப்பு போடப்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நெல்லை சரக டிஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.விஜேயந்திர பிதாரி,அதிரடிப்படையினர், துணைராணுவத்தினர் என வட்டாரத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் புளியம்பட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊரின் எல்லையில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு எந்த ஒரு வாகனமும் ஊருக்குள் அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
நேரம் அதிகரிக்க அதிகரிக்க வாக்குப்பதிவின் சதவீதமும் அதிகரித்து கொண்டே வந்தது. திகில் படங்களில் வருவது போல அனைத்து உளவுத்துறை அதிகாரிகள்,வருவாய்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் தங்கள் மேலிடத்திற்கு வாக்குப்பதிவு வாக்குப்பதிவு விபரங்களை அனுப்பிக்கொண்டே இருந்தனர்.
கடைசியில் 4 மணி முதல் 5 மணி வரை பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது ஆண்கள் 387 பேரும், பெண்கள் 410 பேரும் ஆக மொத்தம் 797 ஓட்டுக்கள் பதிவாயின.கடந்த முறை பதிவான வாக்குகளை விட 15 ஓட்டுக்கள் அதிகமாக பதிவாகி 93.21 சதவீதத்தை எட்டிப்பிடித்தது. கடந்த 13 ந் தேதி 91 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஓட்டுப்பதிவுக்கு பின் வெளியே வந்த அப்சர்வர் தீரஜ்குமார் தற்பொழுது நடந்து முடிந்த ஓட்டுப்பதிவில் தனக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


