எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மசாலா கார்ன் பர்கர்
மசாலா கார்ன் பர்கர் செய்யத் தேவையான பொருட்கள்.
- பர்கர் பன் - 4.
- பட்டர் - 2 ஸ்பூன்.
- சீஸ் - சிறிதளவு.
- பாவ்பாஜ் மசாலா - ஒரு ஸ்பூன்.
- உருளைக்கிழங்கு - 3.
- ஸ்விட் கார்ன் - 1/2 கப்.
- பெரிய வெங்காயம் - ஒரு கப்.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
- மல்லி தூள் - 1 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
- சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்.
- கெட்சப் – ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- மல்லி இலை - சிறிதளவு.
- சாட் மசாலா - சிறிதளவு.
- எலுமிச்சம்பழ சாறு - 1 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;--
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோல் நீக்கி இரண்டாக நறுக்கிய 3 உருளைக்கிழங்கை போட்டு இதனுடன் சிறிதளவு உப்பை போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் நன்றாக உருகிய பின்,பொடியாக நறுக்கிய ஒரு கப் வெங்காயத்தாளை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ஒரு கப் பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,பாவ்பாஜ் மசாலா ஒரு ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,கெட்சப் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன்பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி ஸ்விட் கார்ன் 1/2 கப்,மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு வெங்காயத்தாள், மல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- ஒரு தட்டில் 4 பர்கர் பன்னை எடுத்து அதை இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையை பன்னில் பரப்பி வைக்கவும்,அதன் மேல் பொடியாக நறுக்கிய சிறிதளவு பெரிய வெங்காயத்தை வைத்து ஒரு சிட்டிகை சாட் மசாலா சிறிதளவு எலுமிச்சம்பழ சாறை ஊற்றி அதன் மேல் சிறிதளவு சீஸை துருவி போட்டு,பொடியாக நறுக்கிய சிறிதளவு பச்சை மிளகாயை போட்டு அதன் மேல் இன்னொரு பன்னை வைத்து மூடி வைக்கவும்.
- இதை போல் எல்லா பன்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் நன்றாக உருகிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு போட்டு இதன் மேல் தயார் செய்து வைத்துள்ள பர்கர் பன்னை வைத்து வேக வைக்கவும்.திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- இதை போல் எல்லா பன்களையும் வேக வைத்துக்கொள்ளவும்.
- சுவையான மசாலா கார்ன் பர்கர் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
நினைவுகூர்ந்த திலக் வர்மா
24 Oct 2025ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பாகிஸ்தான் அணி விலகல்
24 Oct 2025லாகூர்: இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்
24 Oct 2025மெல்பார்ன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல மாற்றங்கள்...
-
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


