எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே.31 - பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற இயக்குனருமான ரிது பர்னோ கோஷ் நேற்றுக்காலையில் மாரடைப்பால் தனது கொல்கத்தா இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 49.
இந்த 49 வயதிலும் இவர் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர். கிட்டத்தட்ட 12 தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றுக்காலை 7,30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். 1994-ல் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கி இவர் புகழ் பெற்றார். இவரது திரைப்படமான யுனிசி ஏப்ரல் 1995-ல் தேசிய விருதை தட்டிச்சென்றது. அடுத்தடுத்து பல்வேறு விருதுகளை இவர் பெற்றார். இவரது மறைவு செய்தி மேற்குவங்க திரையுலகை அதிர்ச்சிடையவைத்துள்ளது. இந்த செய்தியை எங்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நல்ல இயக்குனரை இளம் வயதில் இழந்துவிட்டோம் என்று திரையுலக பிரமுகர்கள் தெரிவித்தனர். பல்வேறு நடிகர், நடிகைகளும் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியும் கோஷ் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மரணமடைந்த வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தன் 49 வயதில் தன் படங்களுக்காக 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த திரைப்பட இயக்குநரும் செய்யாத சாதனை இது. 20 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இயங்கிய ரிதுபர்னோ கோஷ், 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் 2 இந்திப் படங்கள். 4 படங்களில் நடித்துள்ளார்.
16 படங்களுக்கு தேசிய விருது இவரது இயக்கத்தில் வெளியான 19 படங்களில் 16 படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கிடைத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கையும் 19-தான். இந்தியில் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், இவரது வங்காளப் படத்தில் நடித்துவிட ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஐஸ்வர்யா ராய் அப்படி விரும்பிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் சோக்கர் பாலி எனும் வங்காளப் படத்தில் அவர் நடித்தார். இந்தப் படம் பின்னர் இந்தி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சிறந்த வங்க மொழி படத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.
உனிஷே ஏப்ரல் ரிதுபர்னோ கோஷின் முதல் படம் ஹிரேர் அங்டி-க்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது படம் உனிஷே ஏப்ரல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றது. தேபஸ்ரீராய்க்கு (மனைவி ரெடி படத்தில் பாண்டியராஜன் ஜோடியாக நடித்தவர் இவர்தான்) கிடைத்த முதல் விருது இது.
தாஹன் ரிதுபர்னோ இயக்கிய மூன்றாவது படமான தாஹன் 1997-ல் வெளியானது. இந்தப் படத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது ரிதுபர்னோ கோஷூக்கும், சிறந்த நாயகிகளுக்கான விருது இந்திராணி ஹால்டர், ரிதுபர்னா சென்குப்தாவுக்கும் கிடைத்தது.
பரிவாலி இந்தப் படத்துக்கும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது கிரண் கெர்-க்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது சுதிபா சக்ரபர்த்திக்கும் கிடைத்தது.
சிறந்த இயக்குநர் முதல் விருது ரிதுபர்னோ கோஷ் அடுத்து இயக்கிய அசுக், சிறந்த படத்துக்கான விருதினையும், அதற்கடுத்து வெளியிட்ட உத்ஸப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினையும் வென்றார். சிறந்த இயக்குநராக அவர் பெற்ற முதல் விருது இது. 2002-ல் அவர் வெளியிட்ட டிட்லி மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை.
ரெயின் கோட் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் இந்திப் படம் இந்த ரெயின்கோட். இந்தி மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதினை இந்தப் படம் வென்றது. அடுத்த படமான அந்தர் மஹால் விருதுகள் எதையும் பெறவில்லை.
முதல் ஆங்கிலப் படம் ரிதுபர்னோ இயக்கிய முதல் ஆங்கிலப் படம் தி லாஸ்ட் லியர். இந்தப் படம் ஆங்கில மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 2008-ல் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய இரண்டு படங்கள் கேலா மற்றும் ஷோப் சரித்ரோ கல்போனிக். இதில் ஷோப் சரித்ரோ கல்போனிக் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது வென்றது.
அபோஹோமன் 2010-ல் இந்தப் படம் வெளியானது. சிறந்த இயக்குநர் (ரிதுபர்னோ கோஷ்), சிறந்த நடிகை (அனன்யா சாட்டர்ஜி), சிறந்த படம் ஆகிய மூன்று தேசிய விருதுகளை அள்ளியது இந்தப் படம். அதே ஆண்டில் நெளக்காடுபி என்ப படத்தை வெளியிட்டார். ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
சித்ராங்கதா 2011-ல் எந்தப் படத்தையும் ரிதுபர்னோ கோஷ் இயக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இரு படங்களை இயக்கினார். இவற்றில் சன்கிளாஸ் என்ற இந்திப் படமும் ஒன்று. இதற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சித்ரங்கதா என்ற வங்காள மொழிப் படத்துக்காக கடந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார் ரிதுபர்னோ கோஷ்.
சர்வதேச அங்கீகாரம் ரிதுபர்னோ கோஷ் படங்கள் இடம்பெறாத சர்வதேச திரைப்பட விழாக்கள் மிகச் சிலதான். அந்த அளவு சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: ஒருவர் கைது
15 Nov 2025சென்னை சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்தனர்.
-
வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் பலி
15 Nov 2025ஹனோய், வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



