எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகமதாபாத், பிப். 23 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை விக்கெட்டை தக்க வைப்பது எங்களது வியூகமாகும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் மீதமுள்ள ஆட்டங்களில் 25 ஓவர் முதல் 30 ஓவர் வரை விக்கெட்டை தக்க வைத்து சுழற் பந்து வீச் சை சமாளிப்பது முக்கியமானது என்றும் கேப்டன் ரிக்கி கூறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் பாண்டிங் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை சந்தித்தது. அகமதாபா த்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸி. அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் விக்கெ ட்டை தக்க வைப்பது பவர்பிளேயின் போது உதவிகரமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் குறிப்பிட்டார்.
அகமதாபாத் ஆட்டம் குறித்து அவரிடம் கேட்ட போது, இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்கள் விக்கெட்டை தக்கவைத்தோம். இத னால் நல்ல ஸ்கோரை எட்டினோம் என்றார் அவர்.
இருந்த போதிலும், மொடேராவில் உள்ள ஆடுகளம் மந்தமாக இருந் தது என்றும் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சிரமமாக இருந்த து என்றும் ரிக்கி தெரிவித்தார்.
மேலும், ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் உலகின் சிறந்த பெளலர்கள் என்றும் எந்த ஒரு அணிக்கும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றும் நடப்பு சாம்பியனான ஆஸி.யின் கேப்டன் கூறினார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜான்சன் 9.2 ஓவர்களை வீசி 19 ரன்னை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை கைப்ப ற்றினார். இது அவரது சிறப்பான பந்து வீச்சு என்று ஏ.ஏ.பி.க்கு அளித் த பேட்டியில் பாண்டிங் தெரிவித்து இருக்கிறார்.
தவிர, மூத்த வீரரான பிரட்லீ 1 விக்கெட்டையும், ஷான் டெய்ட் 2 விக் கெட்டையும் வீழ்த்தினார்கள். அவர்களது பெளன்சர் பந்துகள் ஜிம் பாப்வே வீரர்களின் ஹெல்மெட்டை தாக்கியது. திடீர் பம்பர்களால் நிலைகுலைந்த அந்த அணி வீரர்கள் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்கள்.
ஆஸி. அணிக்கு மேலும் முன்னேற்றம் தேவை என்றும், முக்கியமாக சுழற் பந்து வீச்சிற்கு எதிராக பேட்ஸ்மேன்கள் நன்கு ஆட வேண்டும், என்றும் ரிக்கி கூறினார். ஆஸி. அணி உலகக் கோப்பையில் தொடர்ந் து 31 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது.
ஆஸி. வேகப் பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் சுவிங் பந்துகளை நேரத்திற்கு ஏற்றார் போல வீசினால் எதிரணியினர் அதனை சமாளிப்பது சிரமம் என்றும் தெரிவித்தார். மேற்படி 3 வீரர்களும் மணிக்கு 150 கி.மீ. வேக த்தில் பந்து வீசும் திறன் படைத்தவர்கள்.
அதே போல ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பால்கலை யும் நன்கு வீசினால் எதிரணியினர் மிரண்டு விடுவார்கள் என்றும் மொத்தத்தில் அவர்கள் நன்கு பந்து வீசினால் இந்த உலகக் கோப்பையி ல் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித் தார்.
ஆஸி.யின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷான் டெய்ட் கடந்த 2007 -ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் இன்னும் தனது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது கவலை அளி ப்பதாக கேப்டன் ரிக்கி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை..!
13 Jul 2025திண்டுக்கல் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து
13 Jul 2025திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்