எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலச்சிக்கலை நீக்க உதவும் 14 இயற்கை உணவுகள்
- மலச்சிக்கல், வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
- தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் மலச்சிக்கல் வருகிறது.
- தினமும் கீரைகள், பச்சை காய்கறிகள்,பழங்கள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
- மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
- மலச்சிக்கல் தீவிரமாகாமல் இருக்க நாம் சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1. திரிபலா சூரணம் அதிக மருத்துவ குணம் கொண்டது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் இந்து உப்பு ஆகிய மூன்றை சேர்த்து உருவாக்கப்படுவதால் திரிபலா சூரணம் என அழைக்கப்படுகிறது, இரவு படுக்கும் முன் 5 முதல் 7 கிராம் வரை திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
2. 2.கருணை கிழங்கு மலத்தை எளிதாக வெளியற்ற உதவுகிறது, இரவு புளி கரைசலில் கருணை கிழங்கை ஊறவைத்து காலை விளக்கெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
3.அனைத்து வகையான கீரைகளும் மலமிளக்கியாக உதவுகிறது,குறிப்பாக அரைக்கீரையை வாரம் இருமுறை வேக வைத்து சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.அடுத்ததாக பசலை கீரையையும் வேக வைத்து சாதத்துடன் கலந்து உடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
4.அனைவருக்கும் வாழைப்பழம் நல்ல மலமிளக்கி என்பது தெரியும்,எனினும் மலைவாழைப்பழம் மலத்தை கட்டும் எனவே,நாட்டு வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை நீக்க வேண்டும்.
5.வாழைப்பழத்தை விட கொய்யாபழம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல மருந்தாக உள்ளது,லேசாக பழுத்து பாதி காய,பாதி பழமாக உள்ள கொய்யாவை நன்கு கடித்து மென்று கூல் செய்து உமிழ்நீருடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில் புழுக்களும் மலத்துடன் வெளியேறும்.
6.வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை மலத்தை வெளியேற்ற நன்கு உதவுகிறது,இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,மூலநோய் உள்ளவர்கள் கருணை கிழங்குடன் வெண்டைக்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிலக்கல் நீங்கி, மூலநோயையும் குணப்படுத்தும்.
7. உலர்திராட்சையை தினமும் இரவு 10 பழத்தை சாப்பிட்டு விட்டு பால் அல்லது சூடு நீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.அதிகமாக மலம் கட்டும் குழந்தைகளுக்கு 5 உலர்திராட்சையை தினமும் இரவு நீரில் ஊற வைத்து காலை அதை மசித்து சாப்பிட வைத்தால் மலக்கட்டு நீங்கும்,திராட்சை பழத்தை கொட்டையையும் நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் வெள்ளையணுக்களை சமநிலை படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.
8.சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் சப்போட்டாபழம் சாப்பிடும் போது வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
9. விளக்கெண்ணெய்யை 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தலாம்,ஒரு டம்ளர் சூடு நீரில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் நீண்ட நேர பயணத்தின் போது உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
10. அத்திப்பழம் வெள்ளையணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது அதிக இரும்பு சத்து உள்ள அத்திப்பழம்,பேரிச்சம் பழம் மற்றும் சப்போட்டா பழங்களை சாப்பிடும் போது உடன் வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
11.ஆளி விதை பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு முடிஉதிர்தல் சரியாகவும் உதவுகிறது,இரவு ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை நீரில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மலசிக்கல் நீங்கும்.
12. எலுமிச்சம்பழ சாறு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் முற்றிலும் நீங்கும்.
13. ஆரஞ்சு பழம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது.ஆரஞ்சு பழம் நல்ல மலமிளக்கியாக உள்ளது மேலும் புதுமண தம்பதிகள் ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டால் இல்லறம் இன்பமாகும்.
14.ஆப்பிள் பேரிக்காய் ஏலக்காய் போன்றவையும் மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.
இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி மலச்சிக்கலை நீக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.
-
திருப்பதி காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்
04 Sep 2025திருப்பதி: திருப்பதி காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.