எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : இன்று நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடி, டி-ஷர்ட் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சந்தனகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது., ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி உற்சவ திருவிழாவில் ஜாதி தலைவர்கள் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட், ரிப்பன், கொடி இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி அடையாளம் ஏதுமின்றி ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |