எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (ஆக.22) அறிமுகம் செய்து ஏற்றினார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயக்குமார்:
பொதுவாகவே ஒரு கட்சி ஆரம்பித்தால் கொடி அறிமுகம், மாநாடு ஆகியவை தொடர்ச்சியாக நடக்கும் விஷயங்கள்தான். அந்த அடிப்படையில், தவெக கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். எந்த ஒரு கட்சியுமே பிறரை வீழ்த்திவிட்டுதான் மேலே வரவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில்தான் அந்த பாடலில் எதிரிகளை வீழ்த்துவது போல வைக்கப்பட்டிருக்கலாம். ஜனநாயக நாட்டில் இறுதி எஜமானர்கள் மக்கள்தான். எதுவாக இருந்தாலும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். மாநாட்டில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை வைத்துதான் எதுவாக இருந்தாலும் சொல்லமுடியும்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்:
ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை. விஜய் எதை சாதிக்க நினைக்கிறாரோ அந்த நோக்கத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறென். அவருடைய கொள்கை கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். திமுக எந்த சூழ்நிலையிலும் இதை ஒரு போட்டியாக நினைக்கவில்லை. இந்த மண்ணில் திராட இயக்கங்களின், பெரியாரின் தத்துவத்தை கொண்டு தான் ஒரு இயக்கம் முன்னேற முடியும் என்று விஜய் உணர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது.
செல்வப்பெருந்ததகை:
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எங்களுடைய வாழ்த்துகள். விஜய்யின் அரசியல் வருகை இன்டியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாக செல்வோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை
10 Jun 2025பிரஸ்ஸல்ஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-06-2025.
10 Jun 2025 -
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
10 Jun 2025பெங்களூரு, தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் தொடரப
-
3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசாணை வெளியீடு
10 Jun 2025சென்னை: மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதி: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்
10 Jun 2025சென்னை, 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
ஆக்சியம்-4 விண்கலம் ஏவும் பணி இன்று ஒத்திவைப்பு
10 Jun 2025புதுடெல்லி, வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது இன்று ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Jun 2025புதுக்கோட்டை: பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகள், முதியோர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என்று அவர் தெரிவ
-
கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
10 Jun 2025மதுரை, கோவிலுக்கு சொந்தமான நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கீழடி ஆய்வு முடிவுகள் விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
10 Jun 2025சென்னை, கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரியாவில் 8 பேர் பலி
10 Jun 2025வியன்னா: ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
-
பா.ம.க. புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
10 Jun 2025சென்னை, தைலாபுரம் தோட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 3 பேர் பலி
10 Jun 2025புதுடில்லி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
திருவள்ளூரில் வரும் 16-ம்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 Jun 2025சென்னை, முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில், அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்
-
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Jun 2025சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Jun 2025சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
-
டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 3 பேர் பரிதாப பலி
10 Jun 2025புதுடில்லி, டில்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்: நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் பலி
10 Jun 2025பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
10 Jun 2025புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவ
-
குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டம்: டெல்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது
10 Jun 2025புதுடெல்லி: குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது செய்யப்பட்டார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்: கலிபோர்னியா மாகாண கவர்னர் அதிபர் ட்ரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு
10 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் தொடர்பாக கலிபோர்னியா மாகாண கவர்னர் மற்றும் அதிபர் ட்ரம்ப் இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டியுள்ளனர்.
-
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? மத்திய அமைச்சர் விளக்கம்
10 Jun 2025சென்னை, கீழடி ஆய்வு குறித்து அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்
-
மக்களவை துணை சபாநாயர் பதவி: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
10 Jun 2025புதுடெல்லி, மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் 3-வது முறை சம்பவம்: விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை
10 Jun 2025சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 10) காலை தரையிறங்கிய விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது: இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்ட விவகாரத்தில் அமெரிக்கா விளக்கம்
10 Jun 2025புதுடெல்லி, எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
-
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு: காசாவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
10 Jun 2025காசா முனை: காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.