எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரஸ்ஸல்ஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள ஜெய்சங்கர். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தபோது, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக இருந்தால், நாங்கள் பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் மிகவும் மூழ்கியிருக்கும் ஒரு நாடு. அதுதான் இங்கே முழுப் பிரச்சினை. பயங்கரவாதத்துக்கான உறுதிப்பாட்டை பதற்றத்தின் ஆதாரம் என்று நீங்கள் அழைத்தால், அது நிச்சயமாக பதற்றம் தான்" என்று அவர் கூறினார்.
மேலும், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானப் படைத் தாக்குதல்கள், பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்பை கடுமையாக சீரழித்துவிட்டன. வெளிப்படையாக சொன்னால் என்னைப் பொறுத்தவரை, ரபேல் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற அமைப்புகளும் பயனுள்ளதாக இருந்தன. இதற்கு சான்று பாகிஸ்தான் தரப்பில் அழிக்கப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட விமான நிலையங்கள் தான்.
பாகிஸ்தான் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு திறந்தவெளியில் பயிற்சி அளித்து, அவர்களை இந்தியாவின் மீது கட்டவிழ்த்துவிடுகிறது. நாங்கள் இதனை சகித்துக்கொள்ள போவதில்லை. எனவே அவர்களுக்கு எங்கள் செய்தி என்னவென்றால், பஹல்காம் தாக்குதல் போல காட்டுமிராண்டித்தனமான செயல்களை நீங்கள் தொடர்ந்து செய்தால், பழிவாங்கப்படுவீர்கள். அந்தப் பழிவாங்கல் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதத் தலைமைக்கு எதிராக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
11 Jun 2025சேலம் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
புதிதாக 324 பேருக்கு பாதிப்பு: நாட்டில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை நெருங்குகிறது
11 Jun 2025புதுடில்லி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு : இந்தியாவுக்கு சீனா நன்றி
11 Jun 2025புதுடில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்க
-
இளநிலை நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதிவெளியீடு
11 Jun 2025புதுடெல்லி, நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
11 Jun 2025புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனி
-
மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
11 Jun 2025சென்னை, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் கேள்வி கேட்போம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Jun 2025ஈரோடு, ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல, விவசாய
-
விருதுநகர் அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
11 Jun 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியா? - பிரேமலதா விளக்கம்
11 Jun 2025சென்னை : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
-
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
11 Jun 2025சென்னை, விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியது
11 Jun 2025காசா சிட்டி : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
தொடரும் பதற்றம் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு
11 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்
-
ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 5 பேர் பலி
11 Jun 2025கீவ் : உக்ரைனில் ரஷ்யா மீண்டும் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சாதி சங்கங்களுக்கு தடை கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jun 2025மதுரை : சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
11 Jun 2025மதுரை : கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Jun 2025சென்னை : வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
டெல்லி: ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு
11 Jun 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.
-
கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சருக்கு வெங்கடேசன் எம்.பி. பதில்
11 Jun 2025மதுரை, கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.
-
அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்
11 Jun 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகி
-
தொடரும் ராகிங் சம்பவங்கள்: 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
11 Jun 2025புதுடில்லி : நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jun 2025சென்னை, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொறியியல் கலந்தாய்வு; ரேண்டம் எண் வெளியீடு
11 Jun 2025சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்பாட்டில் விரைவில் புதிய விதிமுறை அமலாகிறது : மத்திய அமைச்சர் தகவல்
11 Jun 2025புதுடெல்லி : அதிகரித்துவரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி.
-
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
11 Jun 2025சென்னை : சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
-
இங்கி. பார்லிமெண்ட்டில் கெளரவம்: பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து
11 Jun 2025சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள சென்னை ஆசிரியை கனக லட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்