எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுற்றுப்பயணம்...
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிக்கெட் விற்பனை...
இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
கூடுதல் நெருக்கடி...
இந்நிலையில் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.
2021ம் ஆண்டு...
சேப்பாக்கத்தில் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்காக டிக்கெட் விலை 200 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் டிக்கெட் 200,400,1000 ரூபாயாகவும், ஐந்து நாள் டிக்கெட் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் டிக்கெட் கவுண்டரிலும், சீசன் டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கவுதம் காம்பீர்...
கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக பொருப்பேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றியோடு கணக்கை தொடங்க இந்திய அணி காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயத்தில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது அந்த இடத்தை தக்கவைக்க இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மைதானத்தில் வாஷ் அவுட் செய்து இந்தியா வந்துள்ள வங்கதேச அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4வது இடத்திலிருந்து முன்னேறுவதற்காக போராடவுள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட் கோலி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் கார் விபத்தில் சிக்கி அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் ரோஹித், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்க பூமி என்பதால் தமிழ்நாடு வீரர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.
வெற்றி கட்டாயத்தில்...
வங்கதேசம் அணியை பொருத்தவரை இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் இம்முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. நஜ்முல் தலைமையிலான வங்கதேசத்தில் சஹிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்தபிஷூர் ரஹிம் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். இதே போல் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான மைடி ஹசன், டஜூல் இஸ்லாம் ஆகியோர் அசத்த காத்திருக்கின்றர். டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
ஆடுகளம் ஒரு பார்வை
சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
எங்கெங்கெல்லாம் நடக்கிறது உங்களுடன் ஸ்டாலின் முகாம்? இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
30 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல்களை இனிவரும் காலங்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
நவம்பரில் பூமி மீது வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு? விஞ்ஞானிகள் தகவலால் அதிர்ச்சி
30 Jul 2025நியூயார்க், பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
30 Jul 2025புதுடெல்லி, கார்கேவிடம் ஜே.பி. நட்டா மன்னிப்பு கேட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
30 Jul 2025மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்று பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
30 Jul 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
-
சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்
30 Jul 2025ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
-
நெல்லையில் இளைஞர் கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது
30 Jul 2025தூத்துக்குடி, தூததுககுடி கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
30 Jul 2025சென்னை, மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.
-
'மை டிவிகே' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செயலி: த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார்
30 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிட்டார்.
-
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்
30 Jul 2025டோக்கியோ : ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
30 Jul 2025புதுடெல்லி, ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
புகையிலை பயன்படுத்தினால் அபராதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
30 Jul 2025சென்னை, மெட்ரோ ரயிலில் மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
10 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை : பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்
30 Jul 2025சென்னை : முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விவகாரம்: பாராளுமன்றம் முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்
30 Jul 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று சுப்ரீம் கோர
-
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 2-ல் தவணைத்தொகை விடுவிப்பு
30 Jul 2025டெல்லி : விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு
30 Jul 2025சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய்.
-
'நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
30 Jul 2025சென்னை : பூமியின் மேற்பரப்பை கண்காணிக்கும் இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
30 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையானது.
-
கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Jul 2025சிவகங்கை : கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்ற
-
காஷ்மீரில் ஆபரேஷன் சிவசக்தி: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
30 Jul 2025ஸ்ரீநகர் : ஆபரேஷன் சிவசக்தி பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் நேற்று இரண்டு பயங்கரவ
-
இந்தியா மீது 25 சதவீதம் வரை வரி விதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை : நாளை முதல் அமலுக்கு வருகிறது
30 Jul 2025வாஷிங்டன் : இந்தியா மீது 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கடன் மோசடி வழக்கு- நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
30 Jul 2025சென்னை : கடன் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
-
பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகாரம்: 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்
30 Jul 2025பாலஸ்தீன், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென