எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா. இவர் நேற்று பணி நிமித்தமாக திருமயம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். இந்நிலையில், புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது சாலையில் எதிரே அரசு பஸ்சும், பைக்கும் வந்துள்ளது. பஸ்சை முந்திக்கொண்டு வந்த பைக் எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் கார் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வருவாய் கோட்டாட்சியரின் கார் டிரைவர் காமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கார் டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
30 Jul 2025மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்று பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்
30 Jul 2025டோக்கியோ : ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
முதலிடத்தை இழந்தார் மந்தனா
30 Jul 2025மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
30 Jul 2025சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
30 Jul 2025சென்னை : பூமியின் மேற்பரப்பை கண்காணிக்கும் இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
30 Jul 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
-
திருப்புவனம் காவலாளி அஜித் விவகாரத்தில் நடந்தது என்ன..? - நிகிதா பரபரப்பு பேட்டி
30 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? என்பது குறித்து நிகிதா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் - மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை : மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்
30 Jul 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில
-
10 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை : பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்
30 Jul 2025சென்னை : முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
-
கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Jul 2025சிவகங்கை : கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்ற
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
30 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையானது.
-
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 2-ல் தவணைத்தொகை விடுவிப்பு
30 Jul 2025டெல்லி : விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடைசி டெஸ்ட் ஓவலில் இன்று தொடக்கம்: இந்திய அணியில் ஆகாஷ் தீப்
30 Jul 2025லண்டன் : இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்குகிறது.
-
பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகாரம்: 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்
30 Jul 2025பாலஸ்தீன், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடுஅரசு உத்தரவு
30 Jul 2025தூத்துக்குடி : விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய நெல்லை ஆணவக்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
5-வது டெஸ்ட் போட்டி: பென்ஸ்டோக்ஸ் திடீர் விலகல்
30 Jul 2025ஓவல் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் திடீரென விலகியுள்ளார்.
-
1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு
30 Jul 2025சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய்.
-
ஆடிப்பெருக்கு, வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கம்
30 Jul 2025சென்னை : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது : மத்திய அமைச்சர் பிரதான் தகவல்
30 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரி
-
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 3 பேர் பலி
30 Jul 2025உக்ரைன், உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
-
கடன் மோசடி வழக்கு- நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
30 Jul 2025சென்னை : கடன் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
-
பொய் சொல்வதாக கூறினால் உண்மையும் வெளிவந்து விடும்: அதிபர் ட்ரம்ப் கூறிய விவகாரத்தை பிரதமர் மோடி தவிர்க்கிறார்: ராகுல்
30 Jul 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவர் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத
-
காஷ்மீரில் ஆபரேஷன் சிவசக்தி: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
30 Jul 2025ஸ்ரீநகர் : ஆபரேஷன் சிவசக்தி பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் நேற்று இரண்டு பயங்கரவ
-
இந்தியா மீது 25 சதவீதம் வரை வரி விதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை : நாளை முதல் அமலுக்கு வருகிறது
30 Jul 2025வாஷிங்டன் : இந்தியா மீது 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் : சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
30 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.