எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம். அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாக செல்வோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை
10 Jun 2025பிரஸ்ஸல்ஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&n
-
கீழடி ஆய்வு முடிவுகள் விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
10 Jun 2025சென்னை, கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
-
3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசாணை வெளியீடு
10 Jun 2025சென்னை: மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
10 Jun 2025பெங்களூரு, தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டி.என்.ஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் தொடரப
-
ஆக்சியம்-4 விண்கலம் ஏவும் பணி இன்று ஒத்திவைப்பு
10 Jun 2025புதுடெல்லி, வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது இன்று ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-06-2025.
10 Jun 2025 -
ரஷ்யா தீவிர தாக்குதல்: உக்ரைனில் 2 பேர் உயிரிழப்பு
10 Jun 2025கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது.
-
விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது: இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்ட விவகாரத்தில் அமெரிக்கா விளக்கம்
10 Jun 2025புதுடெல்லி, எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
-
குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டம்: டெல்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது
10 Jun 2025புதுடெல்லி: குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது செய்யப்பட்டார்.
-
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Jun 2025புதுக்கோட்டை: பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகள், முதியோர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என்று அவர் தெரிவ
-
சென்னையில் 3-வது முறை சம்பவம்: விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை
10 Jun 2025சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 10) காலை தரையிறங்கிய விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதி: மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டம்
10 Jun 2025சென்னை, 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
10 Jun 2025மதுரை, கோவிலுக்கு சொந்தமான நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரியாவில் 8 பேர் பலி
10 Jun 2025வியன்னா: ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
-
நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 3 பேர் பலி
10 Jun 2025புதுடில்லி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
10 Jun 2025புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவ
-
ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்: நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் பலி
10 Jun 2025பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவள்ளூரில் வரும் 16-ம்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 Jun 2025சென்னை, முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில், அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்
-
சித்தராமையா மீதான புகார்: ரூ.100 கோடி சொத்து முடக்கம்
10 Jun 2025பெங்களூரு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' ஊழல் வழக்கில், 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
-
மக்களவை துணை சபாநாயர் பதவி: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
10 Jun 2025புதுடெல்லி, மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
-
பா.ம.க. புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
10 Jun 2025சென்னை, தைலாபுரம் தோட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Jun 2025சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
-
டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 3 பேர் பரிதாப பலி
10 Jun 2025புதுடில்லி, டில்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு: காசாவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
10 Jun 2025காசா முனை: காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
-
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? மத்திய அமைச்சர் விளக்கம்
10 Jun 2025சென்னை, கீழடி ஆய்வு குறித்து அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்