எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீவ், ரஷ்ய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்யா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தனித்தனியே பேசினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், தானாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் கூடி, போர்க்கைதிகளை விடுவிப்பது என்று உடன்பாடு செய்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள், சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 1,000 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இருந்தபோதிலும் இதே நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. திங்கட்கிழமை இரவில் மட்டும் 355 டிரோன்களை வீசி சரமாரியாக ரஷ்யா தாக்கியது. மொத்தம் 4 நாட்களில் 900 டிரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது.
இந்த நிலையில் நேற்று ரஷ்யா, தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதுடன் எல்லையோர உக்ரைன் கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போர் ஆரம்பித்த காலத்தில், உக்ரைன் படைகள், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
30 May 2025சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி.யுடன் மீண்டும் மோதுவோம்: பஞ்சாப் அணி பயிற்சியாளர் நம்பிக்கை
30 May 2025முல்லான்பூர் : இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோ
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி
30 May 2025சகேரி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்: 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர்
30 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 20 கி.மீ.
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
30 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது.
-
நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2025சென்னை, தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வைகோவின் சகோதரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
30 May 2025சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க.பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார்: ராமதாஸ் உத்தரவை புறக்கணித்த அன்புமணி
30 May 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 May 2025சென்னை : 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை
30 May 2025இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
30 May 2025சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை: பிரதமர் எச்சரிக்கை
30 May 2025பாட்னா, பயங்கரவாதம் பாம்பு போன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்? - திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
30 May 2025திருப்பூா் : திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகள்: தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு திடீர் பரிந்துரை
30 May 2025புதுடெல்லி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
30 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2025
30 May 2025 -
தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்ப எதிர்கட்சிகள் முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
30 May 2025சென்னை : திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந
-
கோவை, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 May 2025சென்னை : கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய
-
குமரியில் வீசிய கடும் சூறைக்காற்று: மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் சேதம்
30 May 2025நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
-
எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 May 2025சென்னை : எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையும் இணைந்து இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங்
30 May 2025பனாஜி : ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ
-
குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: பனை ஓலைகளில் உருவங்கள் வடிவமைப்பு
30 May 2025குன்னூர் : கோடை விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று முதல் குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
-
மாலத்தீவில் மாணவனை தாக்கி கைது: இந்திய ஆசிரியர் விடுதலை
30 May 2025மாலி : மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 May 2025சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து விற்பனையானது.
-
முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 May 2025டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வ