எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பொள்ளாச்சி : ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் ஆழியாறு அணையும் ஒன்று. இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநிலத்தில் சித்தூர் தாலுகா பகுதிகளுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
ஆழியார் ஆறு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல் ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 1600 கனஅடி நீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள், கால்நடைகளை ஆற்றின் கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது, ஆற்றில் இறங்கி குளிப்பது மற்றும் துணி துவைப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் ஆழியார் அணை நிரம்பி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
17 Aug 2025சென்னை : சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
குப்பை அள்ளும் பணியில் இருந்து தூய்மை பணியாளர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி : திருமாவளவன் ஆவேசம்
17 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி என்று வி.சி.க.
-
காஷ்மீரில் மீண்டும் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
17 Aug 2025கதுவா : ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
-
ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றம்
17 Aug 2025பொள்ளாச்சி : ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
17 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
திருமாவளவனின் சித்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
17 Aug 2025சென்னை : அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63).
-
தருமபுரிக்கான பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Aug 2025தருமபுரி : தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை: புதினிடம், மெலனியாவின் கடிதத்தை வழங்கிய ட்ரம்ப்
17 Aug 2025அமெரிக்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழகத்தில் விரைவில் முடியும் தருவாயில் உள்ள 24 ரயில் நிலைய பணிகள்: பிரதமர் திறந்து வைக்கிறார்
17 Aug 2025சென்னை, : தமிழகத்தில் மொத்தம் 24 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது.
-
இணைய வழியில் விண்ணப்பித்த உடனே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் புதிய திட்டம் : தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
17 Aug 2025தருமபுரி : விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
-
மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பாதீர்கள் : அருண் ஐ.பி.எஸ். எச்சரிக்கை
17 Aug 2025சென்னை : மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள் என்று ஐ.பி.எஸ். அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-08-2025.
17 Aug 2025 -
தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி
17 Aug 2025திருச்சி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
-
வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை தொடங்கினார் ராகுல்
17 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.
-
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு : கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
17 Aug 2025சென்னை : சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.
-
திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
17 Aug 2025சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
17 Aug 2025சென்னை : 2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க.
-
திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
17 Aug 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா தாயகம் திரும்பினார் : டெல்லி முதல்வர் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு
17 Aug 2025டெல்லி : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார்.
-
சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க. தலைவராக ராமதாஸ் தேர்வு : 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்
17 Aug 2025விழுப்புரம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
-
தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் கவர்னர் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கு
17 Aug 2025தருமபுரி: தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
17 Aug 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த
-
பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
17 Aug 2025சண்டிகர்: அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
-
த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு
17 Aug 2025மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கிய கனமழை: பாக்.கில் பலி 344 ஆக உயர்வு
17 Aug 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் மழை வெளுத்து வாங்கியது.