எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி,செப்.11 - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி திருப்பதி வெங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்தியதை திருப்பி தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களின் மனப்போக்காகும். ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று இறைவனை கேட்டுக்கொள்வதும் அதற்கு நன்றிக்கடனாக காணிக்கை செலுத்துவதும் பக்தர்களிடையே வாடிக்கையாகும். இந்த மாதிரி பெரிய பணக்காரர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிக்கொண்டு தாங்கள் காரியம் நடத்தவுடன் நேர்ந்தபடி காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதேமாதிரி கர்நாடக மாநில பாரதிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஒரு பெரிய சுரங்க அதிபராகும். அவருக்கு கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுரங்கள் உள்ளன. அதிலிருந்து தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அவர் திருப்பதி வெங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி வழங்கியுள்ளார். இந்த கிரீடத்தின் எடை 30 கிலோ, இரண்டரை அடி உயரம் உள்ளது.
இந்தநிலையில் இவர் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையொட்டி இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை சி.பி.ஐ.போலீசார் கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்துள்ளனர். இந்த மாதிரி ஊழல் மற்றும் நாட்டின் சொத்தை சுரண்டி அதிலிருந்து காணிக்கையாக தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்தியிருப்பதை திருப்பதி தேவஸ்தானம் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கோரி போராட்டமும் நடந்துள்ளது.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி காணிக்கையாக அளித்ததை திருப்பி தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயில் விதிமுறைகளின்படி காணிக்கை திருப்பி தரப்படுவதில்லை. இந்த விதிமுறை ஜனார்த்தன் ரெட்டிக்கும் பொருந்தும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் தங்க கிரீடம் வழங்கப்பட்டது தொடர்பாக எந்த தகவலை புலனாய்வு அமைப்பினர் கேட்டாலும் சரி அல்லது தங்க கிரீடத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டாலும் சரி அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திராவில் உள்ள ஓபலாபுரத்தில் ஜனார்த்தன ரெட்டி கள்ளத்தனமாக சுரங்கம் வெட்டி தொழில் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.