எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோட்டில் இருந்து செல்லும், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடியது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. தென் தமிழகத்தில் பல இடங்களில், ரயில் மறியலும் நடக்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களின் சேவையை, தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது. ஈரோடு வழியே செல்லும் திருச்சி பாசஞ்சர், நாகர்கோவில் - கோவை பாசஞ்சர், சென்னை - ஆலப்புழா விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களை குறிப்பிட்ட பகுதி வரை மட்டும் இயக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது. முழுமையான ரயில் சேவை இல்லாததால், பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொண்டுள்ளனர். இதனால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நேற்று பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025