எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தகவல். கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பையனப்பள்ளி ஏரியில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில், குடிமராமத்து திட்டப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளை பழுதுபார்க்க முன்பு நடைமுறையில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தில் 100- கோடிக்கு பொதுவாக நிர்வாக ஒப்புத்தல் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதல் 10 சதவிகிதம் விவசாயிகளின் பங்களிப்பு உடல் உழைப்பு, பொருட்களின் விலை அளித்தல், சங்கத்தில் இருந்து தொகையாக வழங்குதல் மீதம் உள்ள 90 சதவிகிதம் அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இந்த குடி மராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஏரியினை பழுதுபார்க்க ரூ. 7.25 லட்சம் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏரியின் கரையிலும் நீர் தேங்கும் பரப்பிலும், வழங்கு வாய்களிலும் உள்ள புல் பூண்டுகள், முட்புதர்கள் அகற்றபடும். ஏரி கரையின் மீது மழையினாலும், கால்நடைகளினாலும் ஏற்பட்ட குழிகளை மண் நிரப்பி சரி செய்தல் ஏரியின் வழங்கு வாய்காலிலும் மிகுதி நீர் செல்லும் பகுதிகளிலும் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுதல், மிகுதி நீர் செல்லும் பகுதியில் சீரமைத்தல் ஏரி கரையின் முன் பகுதியில் சேதமடைந்துள்ள அலைதாங்கி கற்கலை பிரித்தெடுத்து மீண்டும் சரியாக பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக ஏரிகள் பராமத்து பணிகளை நேற்று (13.03.2017) துவக்கி வைத்ததையடுத்து, அமைச்சர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பையனப்பள்ளி ஏரியில் குடி மராமத்து திட்ட பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி தமிழகத்தில் முதற்கட்டமாக ரூ. 100 கோடி மதிப்பில் 1,519 - ஏரிகளில் பொதுப்பணித் துறை மூலமான நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை தூர் வாரி கரைகளை பலப்படு;த்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்திப்பள்ளம், தீர்த்தகிரிவலசை, பெனுகொண்டாபுரம், பையனப்பள்ளி, வீரராஜன் ஏரி, சித்தைய கவுண்டர் ஏரி, பீமாண்டபள்ளி ஏரி, விருப்பம்பட்டி ஏரி, பாலகுளி ஏரி, ஆலப்பட்டி ஏரி, வெலகலஅள்ளி ஏரி, சோக்காடி ஏரி, ஒட்டஅள்ளி ஏரி, துடுக்கனஅள்ளி ஏரி, மற்றும் லட்சுமிகண்டர் ஏரி, என 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் பையனப்பள்ளி ஏரி பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் கன மீட்டர் பரப்பில் மண் எடுத்து கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தம் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவ சங்க தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் கோ.ரவிசந்திரன், கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் முனியப்பன், மது (எ) ஹேம்நாத், விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.