எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் கூறினார்.
மூன்று நாட்கள் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வந்தது. மூன்றாவது நாளான நேற்று ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி பேசியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தின் 15_வது சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்றா நாட்களாக ஊட்டியில் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் திறமையாக செயல்பட இக்குழு வலுவாக இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல்2014ம் ஆண்டு வரை மதிப்பீட்டுக்குழு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பள்ளி கல்வித்துறை, வனத்துறை, பால்வளத்துறை, சுற்றுலாத்துறை, கிராமச் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அந்த பரிந்துரைகளின் பேரில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை கடந்த மூன்று நாட்களாக இம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
சொந்த கட்டிடங்கள்
மறைந்த முதல்வர் அம்மா அரசு ஏழை_எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை சொந்த கட்டிடங்களைக்கு மாற்ற இக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தூதூர் மட்டம், சேரம்பாடியில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவும், அத்துடன் பள்ளிகளில் அடிப்படை மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது. கிராமப் பகுதிகளுக்கும் செல்லும் சாலை ஒரு பகுதி நெடுஞ்சாலை துறைக்கும், மற்ற பகுதி இதர துறைக்கும் சேருவதாக இருந்தால் அந்த சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சிறப்பாக நடைபெறும் திட்டப்பணிகள்
ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் ஆய்வுக்கூட்டத்தில் 100 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 25 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆணையும், 41 சுய உதவிக்குழுக்களுக்கு இணைப்புக்கடனாக ரூ.1.92 கோடியும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 30 நபர்களுக்கு திட்டப்பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசின் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திறம்பட செயல்படுத்தி வரும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரை இக்குழு வெகுவாக பாராட்டுகிறது. இக்குழுவானது மாத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தமிழக சட்டமன்ற பேரவை செயலர் ஜமாலுதீன், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் மற்றும் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
மீண்டும் வருகிறது: சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடருக்கு ஐ.சி.சி. அனுமதி..?
20 Jul 2025சென்னை : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
20 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க.
-
விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்
20 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ள
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து
20 Jul 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
-
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.