எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
+2 மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் வகுப்பு வாரத்தில் மூன்று நாள் ஒரு மணி நேரம் அளிக்கப்படும். ஒன்றிய அளவில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் , அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகள் வழங்கப்படும். அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பரிசுகள்
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ஜீனியர்களுக்கான மாநில அளவில் கூடைபந்து போட்டி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் பச்சைமுத்து தலைமையில் நடந்த விழாவில் மாணவர் பிரிவில் 31 அணியும் , மாணவி பிரிவில் 29 அணியும் போட்டியிட்டன. இந்த போட்டி இரவு பகல் நேரத்தில் நடைபெற்றது. புள்ளிகள் அடிப்படையில் வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டது. முதல் இடத்தை சென்னையை சேர்ந்த மாணவர் அணியும் அதேபோல் மாணவி அணியும் பெற்றது.
மாணவர் அணியில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பெண்கள் பிரிவில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கேடயம் , சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. இந்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் கிளாஸ் பள்ளியில் வகுப்பு முடிந்தபின் ஒரு மணி நேரம் அளிக்கப்படும். மத்திய அரசின் திட்டத்தை செயல்படும் வகையில் பள்ளி கல்விதுறை வாரத்தில் மூன்று நாள் +2 மாணவர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கபடும். மேலும் ஒன்றிய அளவில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் , அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆலோசனை வகுப்புகள் வழங்கப்படும் என்றார்.
மேலும் கூறுகையில் +1 படிப்புகளுக்கு பொது தேர்வு குறித்து நாளை முதல்வர் பழனிசாமியுடன் பேசி முடிவு தெரிவிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், காஞ்சி மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், ஆறுமுகம், காஞ்சி வழக்கறிஞர் பார்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


